வெள்ளலுார் குப்பை கிடங்கில் குப்பை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிய இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை வெள்ளளூர் குப்பை கிடங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக், பாலத்தீன்…
View More குப்பை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிய இளைஞர் – மருத்துவமனையில் சிகிச்சை!பிளாஸ்டிக்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மொரப்பூர் வனச்சரகம் சார்பில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது!
தர்மபுரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அரூர் காப்புக்காட்டில் மொரப்பூர் வனச்சரகத்தினர் பிளாஸ்டிக் மற்றும் மதுபாட்டில்களை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து சிந்தல்பாடி வழியாக செல்லும் சாலையில் 2…
View More உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மொரப்பூர் வனச்சரகம் சார்பில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது!’சிப்ஸ் பாக்கெட் கவரிலிருந்து கண்ணாடி தயாரிப்பு’ – பிளாஸ்டிக் மறுசுழற்சியில் அசத்தும் ‘ஆஷாயா’ நிறுவனம்
தூக்கி எறியப்பட்ட சிப்ஸ் பாக்கெட்டின் கவர்களில் இருந்து கண்ணாடிகளை தயாரித்து ஆஷாயா நிறுவனம் அசத்தியுள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு…
View More ’சிப்ஸ் பாக்கெட் கவரிலிருந்து கண்ணாடி தயாரிப்பு’ – பிளாஸ்டிக் மறுசுழற்சியில் அசத்தும் ‘ஆஷாயா’ நிறுவனம்கடல் வாழ் உயிரிகளை காவு வாங்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
உலகம் முழுவதும் கடலோரப் பகுதிகள் பிளாஸ்டிக் கழிவுகளால் குப்பைமேடாக மாறி வருகின்றன. கடற்கரைகள் மட்டுமின்றி ஆறுகள், ஏரிகள் குளங்களிலும் பிளாஸ்டிக் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றது. பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எதிராக விழிப்புடன்…
View More கடல் வாழ் உயிரிகளை காவு வாங்கும் பிளாஸ்டிக் கழிவுகள்