கனிராவுத்தர் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்..! அதிர்ச்சியில் மக்கள்..!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கனிராவுத்தர் குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் கனிராவுத்தர் குளம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும்…

View More கனிராவுத்தர் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்..! அதிர்ச்சியில் மக்கள்..!

கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..! மீன்களை அள்ளிச்சென்ற மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் செவலூர் கிராமத்தில் உள்ள செவிலி கண்மாயில், மீன்பிடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் உள்ள செவிலி கண்மாயில் மழைபெய்யவும், விவசாயம் தழைக்கவும்…

View More கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..! மீன்களை அள்ளிச்சென்ற மக்கள்

கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, பொன்னமராவதி ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெற்ற கோலாகல மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சுற்றுவட்டாரத்தில் உள்ள மதியாணி, தேனூர், ரெட்டியபட்டி, கண்டியாநத்தம்…

View More கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..!

களைகட்டிய பாரம்பரிய மீன்பிடி திருவிழா.! விதவிதமான மீன்களை அள்ளிச்சென்ற கிராம மக்கள்.!

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன் பிடி திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே ஓ.சிறுவயல் கிராமத்தில் இன்று பாரம்பரிய முறைப்படி…

View More களைகட்டிய பாரம்பரிய மீன்பிடி திருவிழா.! விதவிதமான மீன்களை அள்ளிச்சென்ற கிராம மக்கள்.!

கடல் வாழ் உயிரிகளை காவு வாங்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

உலகம் முழுவதும்  கடலோரப் பகுதிகள் பிளாஸ்டிக் கழிவுகளால் குப்பைமேடாக மாறி வருகின்றன.  கடற்கரைகள் மட்டுமின்றி ஆறுகள், ஏரிகள் குளங்களிலும் பிளாஸ்டிக் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றது.   பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எதிராக விழிப்புடன்…

View More கடல் வாழ் உயிரிகளை காவு வாங்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

வந்தவாசி ஏரியில் ஆளுயரத்துக்குத் துள்ளும் மீன்கள்: ஆர்வமுடன் பிடிக்கும் சிறுவர்கள்

மழை காரணமாக நிரம்பி வழியும் வந்தவாசி ஏரியில் துள்ளிக்குதிக்கும் மீன்களை பொதுமக்கள் ஆர்வமுடன் ரசித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்…

View More வந்தவாசி ஏரியில் ஆளுயரத்துக்குத் துள்ளும் மீன்கள்: ஆர்வமுடன் பிடிக்கும் சிறுவர்கள்