ரூ.200 கோடி மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை இன்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.200 கோடி மிரட்டிப் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின்…
View More ரூ.200 கோடி மோசடி வழக்கு | பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!Jacqueline Fernandez
ரூ.200 கோடி மோசடி வழக்கு | பாலிவுட் நடிகை ஜாக்குலின் அளித்த மனு மீதான விசாரணை ஏப்.15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அளித்த மனு மீதான விசாரணையை ஏப்.15-ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.200 கோடி மிரட்டிப் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாலிவுட்…
View More ரூ.200 கோடி மோசடி வழக்கு | பாலிவுட் நடிகை ஜாக்குலின் அளித்த மனு மீதான விசாரணை ஏப்.15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டசுக்கு ஜாமீன்
200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக இடைத்தரகர்…
View More நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டசுக்கு ஜாமீன்ஜாக்குலினை அறிமுகம் செய்தவருக்கு பணத்தை அள்ளிக் கொடுத்த சுகேஷ்
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசை தனக்கு அறிமுகம் செய்து வைத்ததற்காக, உதவியாளருக்கு சுகேஷ் சந்திரசேகர் பணத்தை அள்ளி இறைத்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள…
View More ஜாக்குலினை அறிமுகம் செய்தவருக்கு பணத்தை அள்ளிக் கொடுத்த சுகேஷ்ஜாக்குலினுடன் பழக அமித்ஷா நம்பர், ஜெயலலிதா பெயரை பயன்படுத்திய மோசடி மன்னன்.. விசாரணையில் திக்.. திடுக்!
பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் நட்பை ஏற்படுத்த, மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மத்திய அமைச்சர் அமித் ஷா அலுவலக போன் நம்பரை மோசடியாக பயன்படுத்தியதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
View More ஜாக்குலினுடன் பழக அமித்ஷா நம்பர், ஜெயலலிதா பெயரை பயன்படுத்திய மோசடி மன்னன்.. விசாரணையில் திக்.. திடுக்!மோசடி வழக்கு: விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பிரபல ஹீரோயின்!
பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரட்டை இலை சின்னத்தை மீட்க, டி.டி.வி. தினகரன் தரப்புக்காக, தேர்தல்ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற…
View More மோசடி வழக்கு: விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பிரபல ஹீரோயின்!குதிரை, பூனை…பிரபல நடிகைக்கு சுகேஷ் கொடுத்த ரூ.10 கோடி மதிப்பு பரிசு
பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி…
View More குதிரை, பூனை…பிரபல நடிகைக்கு சுகேஷ் கொடுத்த ரூ.10 கோடி மதிப்பு பரிசுசுகேஷ் சந்திரசேகருக்கு பிரபல நடிகை செல்ஃபி முத்தம்: வைரல் போட்டோவால் பரபரப்பு
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் முத்தம் கொடுக்கும் புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது. அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி பலரை…
View More சுகேஷ் சந்திரசேகருக்கு பிரபல நடிகை செல்ஃபி முத்தம்: வைரல் போட்டோவால் பரபரப்புசுகேஷ் சந்திரசேகரை காதலித்தாரா ஜாக்குலின் பெர்னாண்டஸ்? பரபரக்கும் தகவலால் பகீர்
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரை காதலித்ததாகக் கூறப்படும் தகவலை பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மறுத்துள்ளார். அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுடன் தொடர்பில் இருப்பதாகக்…
View More சுகேஷ் சந்திரசேகரை காதலித்தாரா ஜாக்குலின் பெர்னாண்டஸ்? பரபரக்கும் தகவலால் பகீர்பணமோசடி வழக்கு: பிரபல நடிகைகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்
பணமோசடி வழக்கில் பிரபல இந்தி நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறி தொழிலதிபர்கள்,…
View More பணமோசடி வழக்கு: பிரபல நடிகைகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்