தேனியில் சூறாவளியால் 8000 வாழைகள் சேதம் – விவசாயிகள் கவலை!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையினால் சுமார் 8000 வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.  தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயம் மிகுந்த…

View More தேனியில் சூறாவளியால் 8000 வாழைகள் சேதம் – விவசாயிகள் கவலை!

அரசுப் பள்ளியில் பூத்துக் குலுங்கும் காய் கனிகள்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமன் ஊத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கொரோன காலகட்டத்தில் வைக்கப்பட்ட மரம் மற்றும் செடி கொடிகள் தற்போது பலன் தர தொடங்கியுள்ளன. ராமன் ஊத்தில் செயல்பட்டு…

View More அரசுப் பள்ளியில் பூத்துக் குலுங்கும் காய் கனிகள்!

கனமழையால் சேதம் அடைந்த வாழைப்பயிர்களுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயிகள்!

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்த கன மழையால் சுமார் 6000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் பெய்யும் கனமழை…

View More கனமழையால் சேதம் அடைந்த வாழைப்பயிர்களுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயிகள்!

தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!

வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் “தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023″-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அங்கக வேளாண்மை வரைவுக்…

View More தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!

கோடையில் இருந்து மரக்கன்றுகளை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தொப்பூர் வனப்பகுதியில் நடப்பட்டுள்ள 19 ஆயிரம் மரக்கன்றுகளை பாதுகாக்க டிராக்டர் மூலம் தண்ணீர் ஊற்றும் பணியில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு  வருகின்றனர். தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியில் தமிழ்நாடு…

View More கோடையில் இருந்து மரக்கன்றுகளை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை

டிரோன் மூலம் பயிர்களுக்கு உரத்தெளிப்பு – வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர்களுக்கு சிறப்பு கருத்தரங்கம் –

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர்களுக்கு டிரோன் மூலம் விவசாய பயிர்களுக்கு உரத்தெளிப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் சார்பில், அம்மாவட்டத்தில் இருந்து…

View More டிரோன் மூலம் பயிர்களுக்கு உரத்தெளிப்பு – வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர்களுக்கு சிறப்பு கருத்தரங்கம் –

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி : திருக்குறுங்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயம் முறையாக நடைபெறவில்லை. ஏற்கனவே…

View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி : திருக்குறுங்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

கண்மாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்; பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை

பழனி வையாபுரி கண்மாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வையாபுரி கண்மாய்,பலநூறு…

View More கண்மாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்; பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை

டிரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் நவீன திட்டம் -விவசாயிகளுக்கு பயிற்சி

மயிலாடுதுறையில் ஆள் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக மத்திய அரசின் 50 சதவீத மானியத்தில் டிரான்கள் மூலம் மருந்துகள் தெளிக்கும் நவீன திட்ட செயல்பாடு குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டமான…

View More டிரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் நவீன திட்டம் -விவசாயிகளுக்கு பயிற்சி

பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக  தமிழ்நாடு அரசிற்கான 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்  வெளியிட்டார்.  சென்னை தியாகராய நகரில் உள்ள…

View More பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ்