கனமழையால் சேதம் அடைந்த வாழைப்பயிர்களுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயிகள்!

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்த கன மழையால் சுமார் 6000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் பெய்யும் கனமழை…

View More கனமழையால் சேதம் அடைந்த வாழைப்பயிர்களுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயிகள்!

விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 இழப்பீடு: முதலமைச்சர்

மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்கள் ஆகியவற்றை சீரமைக்க ரூ.300 கோடியை ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையின் காரணமாக சென்னை மற்றும் டெல்டா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.…

View More விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 இழப்பீடு: முதலமைச்சர்

33% விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு: அமைச்சர்

33 சதவிகித விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்…

View More 33% விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு: அமைச்சர்

சிறுநீரகக் கல்லை எடுப்பதற்குப் பதில் கிட்னியை எடுத்த டாக்டர்!

சிறுநீரகக் கல்லை எடுப்பதற்குப் பதிலாக சிறுநீரகத்தையே எடுத்ததால் இளைஞர் உயிரிழந்தார். அவர் குடும்பத்துக்கு ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம் கெடா மாவட்டத்தில் உள்ள வங்ரோலி…

View More சிறுநீரகக் கல்லை எடுப்பதற்குப் பதில் கிட்னியை எடுத்த டாக்டர்!

போலி வெங்காய விதைகள்: ரூ.36 லட்சம் இழப்பீடு வழங்கிய நிறுவனம்

போலி சின்ன வெங்காய விதைகளை விற்பனை செய்த நிறுவனம், நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கியது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பெல்லம்பட்டி, குண்டடம், நவநாரி உள்ளிட்ட கிராமங்களில்…

View More போலி வெங்காய விதைகள்: ரூ.36 லட்சம் இழப்பீடு வழங்கிய நிறுவனம்