நெல் விற்ற கோடிக்கணக்கான பணம் முடக்கம் – விவசாயிகள் வேதனை!

ராணிப்பேட்டையில் நெல் கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனம் நெல் எடுத்து சென்று 2 மாதங்கள் ஆகியும் விவசாயிகளுக்கு பணம் செலுத்தாமல் பணத்தை நிலுவையில் வைத்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

View More நெல் விற்ற கோடிக்கணக்கான பணம் முடக்கம் – விவசாயிகள் வேதனை!

22% ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல்… இன்றுமுதல் 3 நாட்களுக்கு மத்தியக்குழு டெல்டாவில் ஆய்வு!

22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக, ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மத்திய அரசின் ஆய்வுக்குழு இன்று முதல் 3 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

View More 22% ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல்… இன்றுமுதல் 3 நாட்களுக்கு மத்தியக்குழு டெல்டாவில் ஆய்வு!

பொறாமையின் உச்சத்தில் இபிஎஸ் அவதூறு அள்ளித் தெளிக்கிறார் – அமைச்சர் சக்கரபாணி குற்றச்சாட்டு

7,000 டன் நெல் மூட்டைகள் மாயமான விவகாரத்தில் முதலமைச்சர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இபிஎஸ் அவதூறுகளை அள்ளித் தெளிக்கிறார் என்று அமைச்சர் சக்கரபாணி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி…

View More பொறாமையின் உச்சத்தில் இபிஎஸ் அவதூறு அள்ளித் தெளிக்கிறார் – அமைச்சர் சக்கரபாணி குற்றச்சாட்டு

பழனியில் பலத்த காற்றால் சேதம் அடைந்த நெற்பயிர்கள்: உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திடீரென வீசிய சூறாவளி காற்றால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என காத்திருந்த விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி…

View More பழனியில் பலத்த காற்றால் சேதம் அடைந்த நெற்பயிர்கள்: உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!!

நெல் கொள்முதலுக்கு மூட்டைக்கு ரூ.80 லஞ்சம் – திமுக ஊராட்சித் தலைவரின் கணவர் மீது விவசாயிகள் புகார்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைக்கு 80ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நெல்லை பெற்றுக்கொள்வோம் என திமுகவை சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர்…

View More நெல் கொள்முதலுக்கு மூட்டைக்கு ரூ.80 லஞ்சம் – திமுக ஊராட்சித் தலைவரின் கணவர் மீது விவசாயிகள் புகார்!

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி : திருக்குறுங்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயம் முறையாக நடைபெறவில்லை. ஏற்கனவே…

View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி : திருக்குறுங்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

சீர்காழி : மழையால் நெல் அறுவடைப் பணிகள் பாதிப்பு – விவசாயிகள் வேதனை

சீர்காழி பகுதியில் நெல் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், பரவலாக மழை பெய்து வருவதால் கடும் பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த…

View More சீர்காழி : மழையால் நெல் அறுவடைப் பணிகள் பாதிப்பு – விவசாயிகள் வேதனை

திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் – விவசாயிகள் வேதனை!

உசிலம்பட்டி அருகே கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள், மழையில் நனைந்து வீணாகும் முன் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்ல விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் அமைந்துள்ள நெல் கொள்முதல் நிலையத்தில்…

View More திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் – விவசாயிகள் வேதனை!

நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது – நியூஸ்7 தமிழுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்!

நெல்லின் ஈரப்பத அளவு 20%ஆக உயர்த்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகளின் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல்லின் ஈரப்பத…

View More நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது – நியூஸ்7 தமிழுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்!

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு!

டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகளின் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால், விவசாயிகளின் நலனை…

View More நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு!