குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவில், 5-வது நாளில் அம்பாள் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உலகப்புகழ் பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு…
View More குலசை தசரா விழா: காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள் வீதி உலா!Thuthukudi district
விமான நிலையங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட டெல்லி இளைஞர் கைது!
இந்தியா முழுவதும் விமான நிலையங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட டெல்லியை சேர்ந்த இளைஞரை தூத்துக்குடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி அருகே உள்ள…
View More விமான நிலையங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட டெல்லி இளைஞர் கைது!திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு!
திருச்செந்தூரில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தேரிகுடியிருப்பைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (44). இவர் தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் தேங்காய்…
View More திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு!ஸ்ரீவைகுண்டம் அருகே திருவிழாவில் இருதரப்பினரிடையே மோதல்: 4 பேர் மருத்துவனையில் அனுமதி!
ஸ்ரீவைகுண்டம் அருகே விட்டிலாபுரம் கோயில் திருவிழாவில் இருதரப்பினாிடையே ஏற்பட்ட மோதலில், 4 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே விட்டிலாபுரத்தில் உள்ள சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட கோயில்…
View More ஸ்ரீவைகுண்டம் அருகே திருவிழாவில் இருதரப்பினரிடையே மோதல்: 4 பேர் மருத்துவனையில் அனுமதி!சாத்தான்குளம் அருகே தந்தையின் கல்லறையை உடைத்த மகன் – டி.எஸ்.பி அலுவலகத்தில் தாய் புகார்!
சாத்தான்குளம் அருகே தந்தையின் கல்லறையை உடைத்த மகன் மீது நடவடிக்கை கோரி டி.எஸ்.பி அலுவலகத்தில் தாய் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள குலசேகரன் குடியிருப்பை சேர்ந்தவர்…
View More சாத்தான்குளம் அருகே தந்தையின் கல்லறையை உடைத்த மகன் – டி.எஸ்.பி அலுவலகத்தில் தாய் புகார்!ஸ்ரீவைகுண்டம் போக்குவரத்து பணிமனையில் டயர் கழிவுகள் விரைவில் அகற்றப்படும் – நியூஸ் 7 தமிழுக்கு பொதுமேலாளர் தகவல்!
ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 23 பாம்புகள் பிடிபட்ட நிலையில், பழைய டயர்கள் அனைத்தும் ஜூன் 26 ம் தேதி ஏலமிடப்பட்டு அப்புறப்படுத்தப்படும் என்று போக்குவரத்து மேலாளர் நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசியில்…
View More ஸ்ரீவைகுண்டம் போக்குவரத்து பணிமனையில் டயர் கழிவுகள் விரைவில் அகற்றப்படும் – நியூஸ் 7 தமிழுக்கு பொதுமேலாளர் தகவல்!அரசுப் பள்ளியில் பூத்துக் குலுங்கும் காய் கனிகள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமன் ஊத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கொரோன காலகட்டத்தில் வைக்கப்பட்ட மரம் மற்றும் செடி கொடிகள் தற்போது பலன் தர தொடங்கியுள்ளன. ராமன் ஊத்தில் செயல்பட்டு…
View More அரசுப் பள்ளியில் பூத்துக் குலுங்கும் காய் கனிகள்!