பலத்த சூறைக்காற்றால் 1 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மீனாட்சிபுரம் பகுதியில் பலத்த சூறைக்காற்று காரணமாக, சுமார் ஒரு ஏக்கர் பரப்பிலான மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு…

View More பலத்த சூறைக்காற்றால் 1 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதம்!

செங்கத்தில் தக்காளி விலை வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை!

செங்கம் மற்றும் அதன் சுற்றுவார பகுதியில், தக்காளியை 2 ரூபாய் விலைக்கு கேட்டதால் விரக்தி அடைந்த விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார…

View More செங்கத்தில் தக்காளி விலை வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை!

கூடலுாரில் துவங்கிய பட்டர் ஃப்ரூட் சீசன் – கிலோ ரூ.140-க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

கூடலுாரில் பட்டர் ஃப்ரூட் சீசன் துவங்கியது. ஒரு கிலோ 140 ரூபாய்க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் உடலுக்கு அதிக குளிர்ச்சி தரும் பட்டர்ஃப்ரூட் பழங்கள் நீலகிரி மாவட்டம், கூடலுாரில்  அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.…

View More கூடலுாரில் துவங்கிய பட்டர் ஃப்ரூட் சீசன் – கிலோ ரூ.140-க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

அரவக்குறிச்சியில் முருங்கை விலை சரிவு – விவசாயிகள் வேதனை!

அரவக்குறிச்சியில் முருங்கை விளைச்சல் அதிகரிப்பால் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுறு்றுவட்டார பகுதியில் கால்நடை வளர்ப்பு தொழிலுக்கு அடுத்தப்படியாக முருங்கை விவசாயம் உள்ளது.…

View More அரவக்குறிச்சியில் முருங்கை விலை சரிவு – விவசாயிகள் வேதனை!

பழனியில் பலத்த காற்றால் சேதம் அடைந்த நெற்பயிர்கள்: உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திடீரென வீசிய சூறாவளி காற்றால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என காத்திருந்த விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி…

View More பழனியில் பலத்த காற்றால் சேதம் அடைந்த நெற்பயிர்கள்: உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!!

கோவை அருகே தோட்டத்து வீட்டின் கதவை உடைத்து சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானை!

கோவை, தடாகம் பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பகுதியில் விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானை அங்கிருந்த அறையின் கதவை உடைத்து சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை பன்னிமடை அடுத்த வரப்பாளையம் பகுதிக்கு வந்த ஒற்றை…

View More கோவை அருகே தோட்டத்து வீட்டின் கதவை உடைத்து சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானை!

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேங்காய் விலை வீழ்ச்சி – விவசாயிகள் கவலை !

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் மேலும் தங்கள் பகுதியில் கொப்பரை தேங்காய் நிலையம் திறக்க கோரிக்கை வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை…

View More ஸ்ரீவில்லிபுத்தூரில் தேங்காய் விலை வீழ்ச்சி – விவசாயிகள் கவலை !

கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 2000 மரக்கன்றுகள் நடும் திட்டம்!

சென்னை கல்பாக்கத்தை அடுத்த குன்னத்தூர் ஊராட்சியில், கோயிலுக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, 2000 கனி தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை…

View More கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 2000 மரக்கன்றுகள் நடும் திட்டம்!

பருவ நிலை மாற்றத்தால் மா விளைச்சல் பாதிப்பு- விவசாயிகள் வேதனை

விருதுநகர் மாவட்டத்தில் நிலவும் காலநிலை மாற்றத்தால் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர்,பிளவக்கல்,ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மா,பலா,நெல் உள்ளிட்ட பயிர்கள் பயிடப்பட்டு…

View More பருவ நிலை மாற்றத்தால் மா விளைச்சல் பாதிப்பு- விவசாயிகள் வேதனை

தேனியில் சூறாவளியால் 8000 வாழைகள் சேதம் – விவசாயிகள் கவலை!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையினால் சுமார் 8000 வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.  தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயம் மிகுந்த…

View More தேனியில் சூறாவளியால் 8000 வாழைகள் சேதம் – விவசாயிகள் கவலை!