காவிரி ஒழுங்காற்றுக் குழு காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆகஸ்ட் மாதம் திறந்துவிடப்பாடும் தண்ணீர் குறித்து விவாதிக்க இன்று கூடுகிறது.
View More காவிரி ஒழுங்காற்று குழு இன்று கூடுகிறது!#Water
தமிழகத்திற்கு 3500 கன அடி வீதம் காவிரி நீர் திறக்க வேண்டும் – காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை
தமிழகத்திற்கு 3500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் நீரை திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.
View More தமிழகத்திற்கு 3500 கன அடி வீதம் காவிரி நீர் திறக்க வேண்டும் – காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைமதுரையில் கழிவுநீர் குழாய் உடைந்து விளைநிலத்திற்குள் புகுந்த தண்ணீர் – நோய்தொற்று ஏற்படும் அபாயம்!
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளைக்கல் பகுதியில் கழிவுநீர் குழாய் உடைந்து விவசாய நிலத்திற்குள் கழிவுநீர் செல்வதால் நோய்தொற்று பரவும் அபாயகரமான சுழ்நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகராட்சிகளுள் முக்கியமான ஒன்று மதுரை மாநகராட்சியாகும். இங்கு…
View More மதுரையில் கழிவுநீர் குழாய் உடைந்து விளைநிலத்திற்குள் புகுந்த தண்ணீர் – நோய்தொற்று ஏற்படும் அபாயம்!கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் குளிக்க 9-வது நாளாக தடை
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த பிரபல சுற்றுலாத்தலமான கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கால் 9வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்து பிரபல சுற்றுலாத்தலமான…
View More கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் குளிக்க 9-வது நாளாக தடைகுற்றாலத்தில் களைகட்டிய சீசன் – படகு குழாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டி வரும் நிலையில் அருவிகளில் உற்சாக குளியல் இடும் சுற்றுலா பயணிகள் அதனையடுத்து படகு சவாரி செய்வதற்காக படகு குழாமில் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது.…
View More குற்றாலத்தில் களைகட்டிய சீசன் – படகு குழாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்!குற்றாலத்தில் களைகட்டிய சீஸன்: அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது.குற்றால அருவிகளுக்கென உலகெங்கும் தனிப்புகழ்…
View More குற்றாலத்தில் களைகட்டிய சீஸன்: அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்!நாமக்கல்லில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்!
நாமக்கல் எஸ்.கே நகர் குடிசை மாற்று வாரியத்தில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து நாமக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாநகர எல்கைக்கு உட்பட்ட…
View More நாமக்கல்லில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்!மீன் பிடிப்பதற்காக ஏரி நீர் வெளியேற்றப்படுவதால் விவசாயிகள் கவலை : ஜமாபந்தியில் புகார் மனு!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள ஏரிகளில் மீன்களை பிடிப்பதற்காக மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் உத்திரமேரூரில் நடைபெற்ற ஜமாபந்தியில் புகார் மனுக்களை அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில்…
View More மீன் பிடிப்பதற்காக ஏரி நீர் வெளியேற்றப்படுவதால் விவசாயிகள் கவலை : ஜமாபந்தியில் புகார் மனு!மீன் பிடிப்பதற்காக ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் – பொதுமக்கள் கவலை
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் ஏரியிலுள்ள மீன்களை பிடிப்பதற்காக திருட்டத்தனமாக மின் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி வருவது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் இந்தாண்டு பொய்த்து போன பருவ மழையின் காரணமாக பல…
View More மீன் பிடிப்பதற்காக ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் – பொதுமக்கள் கவலைதாம்பரத்தில் மமக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!
தாம்பரம் மாநகராட்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தலை அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் யாக்கூப் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் இந்தாண்டு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது.…
View More தாம்பரத்தில் மமக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!