மத ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தின் சப்பர பவனி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தின் கிளை பங்கான புதுக்கிராமம் பரிசுத்த செல்வ…
View More சமூக நல்லிணக்கத்துடன் நடந்த கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல சப்பர பவனி…தூத்துக்குடி மாவட்டம்
படப்பிடிப்புக்காக சென்ற கிராமத்தில் பாட்டி சொல்லை தட்டாத நடிகர் விஷால்…. கிராம மக்கள் மகிழ்ச்சி!
ஷூட்டிங் சென்ற கிராமத்திற்கு குடிநீர் வசதி செய்து தந்த நடிகர் விஷாலுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ஹரி இயக்கத்தில் விஷால் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் “விஷால் – 34”…
View More படப்பிடிப்புக்காக சென்ற கிராமத்தில் பாட்டி சொல்லை தட்டாத நடிகர் விஷால்…. கிராம மக்கள் மகிழ்ச்சி!கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!
கோவில்பட்டியில் இயந்திர தீப்பெட்டி ஆலையில் மின் கசிவால் மெழுகு உருகி தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாஸ்திரி நகரில்…
View More கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!தூத்துக்குடியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து பால் வரும் அதிசயம்..
ஸ்ரீ வைகுண்டம் அருகே விவசாயி தோட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஆழ்துளை கிணற்றில் இருந்து பால் நிறத்தில் வரும் தண்ணீர், பஞ்சத்திற்கான அறிகுறியா? விவசாயி அச்சம். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ…
View More தூத்துக்குடியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து பால் வரும் அதிசயம்..கழுத்து தண்டுவடம் பகுதியில் சிக்கலான அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை!
தூத்துக்குடி சாலை விபத்தில் கழுத்து தண்டுவடத்தில் காயம் அடைந்து கை கால்கள் உள்ளிட்ட உடல் பாகங்கள் செயல்படாமல் இருந்த இளைஞருக்கு நவீன அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றி அரசு மருத்துவர்கள்…
View More கழுத்து தண்டுவடம் பகுதியில் சிக்கலான அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை!ஸ்ரீவைகுண்டம் போக்குவரத்து பணிமனையில் டயர் கழிவுகள் விரைவில் அகற்றப்படும் – நியூஸ் 7 தமிழுக்கு பொதுமேலாளர் தகவல்!
ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 23 பாம்புகள் பிடிபட்ட நிலையில், பழைய டயர்கள் அனைத்தும் ஜூன் 26 ம் தேதி ஏலமிடப்பட்டு அப்புறப்படுத்தப்படும் என்று போக்குவரத்து மேலாளர் நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசியில்…
View More ஸ்ரீவைகுண்டம் போக்குவரத்து பணிமனையில் டயர் கழிவுகள் விரைவில் அகற்றப்படும் – நியூஸ் 7 தமிழுக்கு பொதுமேலாளர் தகவல்!ஸ்ரீவைகுண்டம் கோயில் படித்துறையில் அமலைச் செடிகள் அகற்றம்!
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் அணை பகுதியில் ஆக்கிரமித்து இருந்த அமலை செடிகள் அகற்றும் பணியை பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாமிரபருணி ஆற்றின் அணை பகுதியில் அமலைச் செடிகள் அதிக…
View More ஸ்ரீவைகுண்டம் கோயில் படித்துறையில் அமலைச் செடிகள் அகற்றம்!அரசுப் பள்ளியில் பூத்துக் குலுங்கும் காய் கனிகள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமன் ஊத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கொரோன காலகட்டத்தில் வைக்கப்பட்ட மரம் மற்றும் செடி கொடிகள் தற்போது பலன் தர தொடங்கியுள்ளன. ராமன் ஊத்தில் செயல்பட்டு…
View More அரசுப் பள்ளியில் பூத்துக் குலுங்கும் காய் கனிகள்!பெண் உதவி ஆய்வாளருக்கு, சக காவலர்கள் நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சி
கோவில்பட்டி காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு சக காவலர்கள் இணைந்து குலவையிட்டு , சீர்வரிசை அணிவித்து நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சி பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. வளைகாப்பு என்பது கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யும்…
View More பெண் உதவி ஆய்வாளருக்கு, சக காவலர்கள் நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சிதாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 3 பழங்கால சிலைகள்: அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பழங்காலத்தைச் சேர்ந்த இரண்டு கற்சிலைகள், 1 வெண்கலச்சிலை ஆகியவை இன்று திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது . தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள தாமிரபரணி…
View More தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 3 பழங்கால சிலைகள்: அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு