உதகை அருகே குளிருக்காக வீட்டில் நெருப்பு மூட்டியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த இத்தலார் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (34). இவர் கடும்…
View More நீலகிரியில் குளிருக்காக வீட்டில் நெருப்பு மூட்டியவர் உயிரிழப்பு – 4 பேருக்கு தீவிர சிகிச்சை!Sadness
காணாமல் போன 10-ஆம் வகுப்பு மாணவி காதலனுடன் சடலமாக மீட்பு..!
மணப்பாறை அருகே 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி வீட்டிலிருந்து காணமல் போன நிலையில், தனது காதலனுடன் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் கிராமத்தைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில்…
View More காணாமல் போன 10-ஆம் வகுப்பு மாணவி காதலனுடன் சடலமாக மீட்பு..!தேனியில் சூறாவளியால் 8000 வாழைகள் சேதம் – விவசாயிகள் கவலை!
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையினால் சுமார் 8000 வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயம் மிகுந்த…
View More தேனியில் சூறாவளியால் 8000 வாழைகள் சேதம் – விவசாயிகள் கவலை!தாயார் மறைவு; பாதங்களை தொட்டு கதறி அழுத ஓபிஎஸ்!
வயது மூப்பு காரணமாக காலமான தனது தாயின் பாதங்களை தொட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவு மற்றும் வயது…
View More தாயார் மறைவு; பாதங்களை தொட்டு கதறி அழுத ஓபிஎஸ்!