தென்காசி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை!

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் பகல் நேரங்களில்…

View More தென்காசி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை!

கனமழையால் சேதம் அடைந்த வாழைப்பயிர்களுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயிகள்!

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்த கன மழையால் சுமார் 6000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் பெய்யும் கனமழை…

View More கனமழையால் சேதம் அடைந்த வாழைப்பயிர்களுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயிகள்!

திருப்பூரில் திடீரென பெய்த கனமழை – வாகன ஓட்டிகள் கடும் அவதி

திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த…

View More திருப்பூரில் திடீரென பெய்த கனமழை – வாகன ஓட்டிகள் கடும் அவதி

ஆத்தூர் அருகே கனமழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி!

ஆத்தூர் அடுத்த கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக…

View More ஆத்தூர் அருகே கனமழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி!

திருவண்ணாமலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக கொட்டித் தீர்த்த கனமழை!

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் தொடர்ந்து 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது.…

View More திருவண்ணாமலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக கொட்டித் தீர்த்த கனமழை!

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் உருவாகிறது

தெற்கு அந்தமான் கடல்பகுதியில் நாளை உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை மறுநாள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை…

View More புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் உருவாகிறது

கனமழை: 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடும் பாதிப்பு…

View More கனமழை: 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ‘குலாப்’ புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் கரையை கடந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவும்…

View More தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   சென்னை வானிலை ஆய்வு மையம் இதுதொடர்பாக தெரிவித்துள்ள நிலையில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்…

View More தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு