கனமழையால் சேதம் அடைந்த வாழைப்பயிர்களுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயிகள்!

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்த கன மழையால் சுமார் 6000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் பெய்யும் கனமழை…

View More கனமழையால் சேதம் அடைந்த வாழைப்பயிர்களுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயிகள்!

மதுரை: வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகு சிறையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகு…

View More மதுரை: வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

தூத்தூர் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவி: கமல் கோரிக்கை

பன்னிரெண்டு ஆண்டுகளாக தவிக்கும் தூத்தூர் மீனவ குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

View More தூத்தூர் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவி: கமல் கோரிக்கை

காணாமல் போன 21 மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு!

டவ் தே புயலில் காணாமல் போன 21 மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்க இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் கடந்த மாதம் 13 ஆம் தேதி, டவ் தே புயல்…

View More காணாமல் போன 21 மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு!