டிரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் நவீன திட்டம் -விவசாயிகளுக்கு பயிற்சி
மயிலாடுதுறையில் ஆள் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக மத்திய அரசின் 50 சதவீத மானியத்தில் டிரான்கள் மூலம் மருந்துகள் தெளிக்கும் நவீன திட்ட செயல்பாடு குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டமான...