நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய, நிலுவைத் தொகையை உடனே வழங்காவிடில், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அனைத்து கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் முக்கிய பணப்பயிராக தேயிலை…
View More தேயிலை விவசாயிகளின் நிலுவைத்தொகை பாக்கி – அனைத்து கட்சிகள் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு!Farming
“காஞ்சிபுரம் மாநகராட்சியோடு அருகாமை ஊராட்சிகளை இணைத்தால் விவசாயம் அழிந்து போகும்!” – விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைத்தால் விவசாயம் அழிந்து போகும் என விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் அதில் உள்ள 3500 ஏக்கருக்கு மேற்பட்ட விலை நிலங்கள்,…
View More “காஞ்சிபுரம் மாநகராட்சியோடு அருகாமை ஊராட்சிகளை இணைத்தால் விவசாயம் அழிந்து போகும்!” – விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்டிரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் நவீன திட்டம் -விவசாயிகளுக்கு பயிற்சி
மயிலாடுதுறையில் ஆள் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக மத்திய அரசின் 50 சதவீத மானியத்தில் டிரான்கள் மூலம் மருந்துகள் தெளிக்கும் நவீன திட்ட செயல்பாடு குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டமான…
View More டிரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் நவீன திட்டம் -விவசாயிகளுக்கு பயிற்சிமழைநீரில் மூழ்கிய மக்காச்சோளம்; ரூ.1 கோடி நஷ்டத்தால் விவசாயிகள் வேதனை!
தாராபுரம் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச் சோளப் பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள சின்னப்புத்தூர், பொட்டிக்காம்பாளையம், நாரணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 500…
View More மழைநீரில் மூழ்கிய மக்காச்சோளம்; ரூ.1 கோடி நஷ்டத்தால் விவசாயிகள் வேதனை!டிராக்டர் கலப்பையில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!
வயல்வெளியில் டிராக்டர் கலப்பையில் சிக்கி, 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் புளிகொராடு கிராமத்தில், லோகநாதன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு 4 வயது மகன் இருந்துள்ளார்.…
View More டிராக்டர் கலப்பையில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!