நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி : திருக்குறுங்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயம் முறையாக நடைபெறவில்லை. ஏற்கனவே…

View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி : திருக்குறுங்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி