32.9 C
Chennai
June 26, 2024

Tag : kambam

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு!

Web Editor
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் உடல் தகனம்!

Web Editor
விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள்  தானம் செய்யப்பட்டதால்,  உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த மணிவாசகம் என்பவரின் மகன் பரத்குமார்(19).  இவர் கடந்த நவம்பர்...
தமிழகம் செய்திகள்

மூளைச்சாவு அடைந்த இளைஞர் – உறுப்புகளை தானம் செய்து 3பேருக்கு மறுவாழ்வு அளித்த குடும்பம்.!

Web Editor
விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானத்தால், மூன்று பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த மணிவாசகம் என்பவரின் மகன் பரத்குமார்(19). இவர் கடந்த நவம்பர் 24ம் தேதி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கம்பம் பகுதியை கதி கலங்க வைத்த அரிக்கொம்பன் யானை – அப்பர் கோதை ஆறு வனப்பகுதியில் விடப்பட்டது!

Web Editor
கேரளா மற்றும் தேனி மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அகத்திய மலை, யானைகள் காப்பக பகுதியான அப்பர் கோதை ஆறு என்ற பகுதியில்...
தமிழகம் செய்திகள் Agriculture

தேனியில் சூறாவளியால் 8000 வாழைகள் சேதம் – விவசாயிகள் கவலை!

Web Editor
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையினால் சுமார் 8000 வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.  தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயம் மிகுந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

‘நம் வழி தனி வழி’: ரஜினி ஸ்டைலில் பேசிய எடப்பாடி பழனிசாமி

Web Editor
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்றி , நமது வழி தனி வழி என்பதை நிரூபிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தில், கட்சி நிர்வாகிகளான முன்னாள்...
முக்கியச் செய்திகள்

கம்பம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு

Web Editor
கம்பம் அருகே நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டுகள் வீசிய சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள நாராயணதேவன்பட்டியில் உள்ள நேசன்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy