முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை.…
View More முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு!kambam
மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் உடல் தகனம்!
விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த மணிவாசகம் என்பவரின் மகன் பரத்குமார்(19). இவர் கடந்த நவம்பர்…
View More மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் உடல் தகனம்!மூளைச்சாவு அடைந்த இளைஞர் – உறுப்புகளை தானம் செய்து 3பேருக்கு மறுவாழ்வு அளித்த குடும்பம்.!
விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானத்தால், மூன்று பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த மணிவாசகம் என்பவரின் மகன் பரத்குமார்(19). இவர் கடந்த நவம்பர் 24ம் தேதி…
View More மூளைச்சாவு அடைந்த இளைஞர் – உறுப்புகளை தானம் செய்து 3பேருக்கு மறுவாழ்வு அளித்த குடும்பம்.!கம்பம் பகுதியை கதி கலங்க வைத்த அரிக்கொம்பன் யானை – அப்பர் கோதை ஆறு வனப்பகுதியில் விடப்பட்டது!
கேரளா மற்றும் தேனி மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அகத்திய மலை, யானைகள் காப்பக பகுதியான அப்பர் கோதை ஆறு என்ற பகுதியில்…
View More கம்பம் பகுதியை கதி கலங்க வைத்த அரிக்கொம்பன் யானை – அப்பர் கோதை ஆறு வனப்பகுதியில் விடப்பட்டது!தேனியில் சூறாவளியால் 8000 வாழைகள் சேதம் – விவசாயிகள் கவலை!
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையினால் சுமார் 8000 வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயம் மிகுந்த…
View More தேனியில் சூறாவளியால் 8000 வாழைகள் சேதம் – விவசாயிகள் கவலை!‘நம் வழி தனி வழி’: ரஜினி ஸ்டைலில் பேசிய எடப்பாடி பழனிசாமி
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்றி , நமது வழி தனி வழி என்பதை நிரூபிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தில், கட்சி நிர்வாகிகளான முன்னாள்…
View More ‘நம் வழி தனி வழி’: ரஜினி ஸ்டைலில் பேசிய எடப்பாடி பழனிசாமிகம்பம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு
கம்பம் அருகே நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டுகள் வீசிய சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள நாராயணதேவன்பட்டியில் உள்ள நேசன்…
View More கம்பம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு