திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திடீரென வீசிய சூறாவளி காற்றால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என காத்திருந்த விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி…
View More பழனியில் பலத்த காற்றால் சேதம் அடைந்த நெற்பயிர்கள்: உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!!#cyclone air
தேனியில் சூறாவளியால் 8000 வாழைகள் சேதம் – விவசாயிகள் கவலை!
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையினால் சுமார் 8000 வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயம் மிகுந்த…
View More தேனியில் சூறாவளியால் 8000 வாழைகள் சேதம் – விவசாயிகள் கவலை!