32.4 C
Chennai
May 13, 2024

Search Results for: பேரறிவாளன்

முக்கியச் செய்திகள் கதைகளின் கதை தமிழகம்

“விடுதலை பறவை” பேரறிவாளன் கதை

EZHILARASAN D
பேரறிவாளன். அவரது 31 ஆண்டுகால சிறைவாசம்… முடிவுக்கு வருமா? வராதா? என்ற கேள்வி ஒருபுறம். தாய் அற்புதம்மாளின் பல வருட கண்ணீர் துடைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மறுபுறம். இந்தியாவே இந்த ஒற்றை தீர்ப்புக்காக உச்சநீதிமன்றத்தை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சரை சந்தித்து நன்றி சொன்ன பேரறிவாளன்

EZHILARASAN D
பேரறிவாளன் மீண்டும் சிறைக்கு செல்லாமல் இருக்கப் பார்த்து கொள்ளுங்கள் என முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டதாக அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். 31 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு தீர்வளிக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரமாக அரசியல் சாசன பிரிவு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு தாமதமானது ஏன்?

G SaravanaKumar
தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் என்பதால் பேரறிவாளனை விடுதலை செய்கிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளன. பேரறிவாளன் வழக்கில் எந்த வகையிலெல்லாம் நீதி தாமதிக்கப்பட்டது என்பதை பார்க்கலாம். கடந்த 1991ஆம் ஆண்டு மே...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பேரறிவாளன் விடுதலை – தலைவர்கள் வரவேற்பு

Halley Karthik
பேரறிவாளன் விடுவிக்கப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இராமதாஸ்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம்...
முக்கியச் செய்திகள் இந்தியா

பேரறிவாளன் விடுதலை; நெகிழ்ச்சியை வெளிப்படுத்திய முதல் நொடிகள்

Arivazhagan Chinnasamy
31 ஆண்டு கால சிறைவாசத்துக்கு பிறகு, ‘பேரறிவாளன் விடுதலை’ என்ற செய்தியை கேட்ட பேரறிவாளனின் தயார் ஆனந்த கண்ணீரில் பேரறிவாளனை கட்டி தழுவி தன்னுடையை மகிழ்ச்சியை வெளிபடுத்தினார். தீர்ப்பு வெளியான போது நமது நியூஸ்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருமண விருப்பத்தை பேரறிவாளன் நிறைவேற்ற வேண்டும் – முத்தரசன்

EZHILARASAN D
பேரறிவாளனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதே பெற்றோர்களுடைய விருப்பமாக உள்ளது என தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், பெற்றோர்களின் விருப்பத்தை பேரறிவாளன் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.   ராஜீவ்காந்தி...
முக்கியச் செய்திகள் இந்தியா

பேரறிவாளன் விவகாரம்; உச்ச நீதிமன்றம் அதிரடி

Arivazhagan Chinnasamy
பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்கவில்லை என்றால் அரசியல் சாசனம், உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பிணையில் உள்ள...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை

Halley Karthik
பேரறிவாளன் கைது செய்யப்பட்டது முதல் வழக்கில் இருந்து உச்சநீதிமன்றத்தால் இன்று  விடுவிக்கப்பட்டது வரை அவரது வழக்கு கடந்துவந்த பாதை குறித்து தற்போது பார்ப்போம். 1991, மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘திருக்குறள்தான் எனக்கு தைரியம் கொடுத்தது’ – பேரறிவாளன்

Arivazhagan Chinnasamy
ராஜிவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையாகியுள்ள பேரறிவாளன், மீதமுள்ள 6 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில், நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு பேரறிவாளனை, கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மீதமுள்ள 6 பேரும் விடுதலை ஆக வேண்டும் – பேரறிவாளன்

Halley Karthik
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தற்போது சிறையில் உள்ள 6 பேரும் விடுதலை ஆக வேண்டும் என்று பேரறிவாளன் தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் நேற்று விடுவிக்கப்பட்டதை அடுத்து, அவர்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy