காவிரி விவகாரம் – காங்கிரஸுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்!

காவிரி பிரச்னையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.  கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு 20 நாட்களுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட…

View More காவிரி விவகாரம் – காங்கிரஸுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்!

“ஆருத்ரா – பாஜக – ஆம்ஸ்ட்ராங் கொலை” பற்றி விசாரணை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் எம்பி கோரிக்கை!

ஆருத்ரா கோல்டு, பாஜக, ஆம்ஸ்ட்ராங் கொலை ஆகிய மூன்றிலும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சிதம்பரம் தொகுதி எம்பியும்…

View More “ஆருத்ரா – பாஜக – ஆம்ஸ்ட்ராங் கொலை” பற்றி விசாரணை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் எம்பி கோரிக்கை!

பட்டியலின தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது – திருமாவளவன்

பட்டியலின மக்களுக்காகப் பாடுபடும் அரசியல் தலைவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர் என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  கடந்த ஐந்தாம் தேதி இரவு பவுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்…

View More பட்டியலின தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது – திருமாவளவன்

“தேசிய அளவில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும்” – விசிக தலைவர் திருமாவளவன்!

தேசிய அளவில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறியதற்கு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாக பதில் அளித்தார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை…

View More “தேசிய அளவில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும்” – விசிக தலைவர் திருமாவளவன்!

“பூரண மதுவிலக்கே தீர்வு”- திருமாவளவன் பேட்டி!

மதுவிலக்கு சட்ட மசோதா நல்லது தான் எனவும், ஆனால் பூரண மதுவிலக்கு என்பதே தீர்வு எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை…

View More “பூரண மதுவிலக்கே தீர்வு”- திருமாவளவன் பேட்டி!

‘முதல்வரின் கிராம சாலை’ திட்டத்தின் கீழ் 10,000 கிலோ மீட்டர் ஊரக சாலைகள் அமைக்க ரூ.4,000 கோடி ஒதுக்கீடு! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

‘முதல்வரின் கிராம சாலை’ கீழ் 10,000 கி.மீ. நீளமுள்ள ஊரக சாலைகள் ரூ.4,000 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையின் 4-வது நாளான இன்று கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின்…

View More ‘முதல்வரின் கிராம சாலை’ திட்டத்தின் கீழ் 10,000 கிலோ மீட்டர் ஊரக சாலைகள் அமைக்க ரூ.4,000 கோடி ஒதுக்கீடு! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

“இதற்குப் பின்னணியில் மிகப்பெரிய மாஃபியா கும்பல்” – நியூஸ்7 தமிழுக்கு திருமாவளவன் பிரத்யேக பேட்டி!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தின் பின்னணியில் மிகப்பெரிய மாஃபியா கும்பல் இருப்பதாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கூறியுள்ளார்.  கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த…

View More “இதற்குப் பின்னணியில் மிகப்பெரிய மாஃபியா கும்பல்” – நியூஸ்7 தமிழுக்கு திருமாவளவன் பிரத்யேக பேட்டி!

விஷச்சாராய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அபாய கட்டத்தில்…

View More விஷச்சாராய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!

”எங்களுடைய வேலை கேள்வி கேட்பது அதை கூட செய்ய விடவில்லை” என  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.   கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு…

View More விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!

சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.  தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.  கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 49 பேர்…

View More சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!