நீதிபதிகளின் நியமனத்தில் இடஒதுக்கீடை முறையாக அமல்படுத்த வேண்டும் என மக்களவையில் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் குறித்த மசோதாவின் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. முன்னதாக…
View More நீதிபதிகளின் நியமனத்தில் இடஒதுக்கீடை முறையாக அமல்படுத்துக – திருமாவளவன் எம்.பிVCK
பிஎம் கேர் நிதி; வெள்ளை அறிக்கை வெளியிட திருமாவளவன் எம்.பி வலியுறுத்தல்
பிஎம் கேர் நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.28ம் தேதி தொடங்கி நடைபெற்று…
View More பிஎம் கேர் நிதி; வெள்ளை அறிக்கை வெளியிட திருமாவளவன் எம்.பி வலியுறுத்தல்நவம்பர் 1-ஐ தமிழர் இறையாண்மை நாளாக அறிவித்திடுக – விசிக கோரிக்கை
மொழிவாரி மாநிலமாக தமிழ்நாடு பிரிந்த நவம்பர் 1ஆம் தேதியை அரசு கொண்டாட முன்வர வேண்டும். தமிழகத்திற்கு தனிக்கொடி அறிவிக்கவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில்…
View More நவம்பர் 1-ஐ தமிழர் இறையாண்மை நாளாக அறிவித்திடுக – விசிக கோரிக்கைஇயற்கை மருத்துவப் படிப்பை ஊக்குவிக்க வேண்டும்: திருமாவளவன்
இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு மத்திய அரசு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டில் இயற்கை மருத்துவம் தொடர்பான கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் பெருகிவருகின்றன,…
View More இயற்கை மருத்துவப் படிப்பை ஊக்குவிக்க வேண்டும்: திருமாவளவன்“ஊரக உள்ளாட்சித் தேர்தல்; சிறுத்தைகளுக்கு கிடைத்த பேரங்கீகாரம்” – விசிக
கடந்த 6 மற்றும் 9ம் தேதி தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்றும் நீடித்து வருகின்ற நிலையில், “ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக…
View More “ஊரக உள்ளாட்சித் தேர்தல்; சிறுத்தைகளுக்கு கிடைத்த பேரங்கீகாரம்” – விசிகதிமுக அரசின் முயற்சிகளுக்கு விசிக உறுதுணையாக இருக்கும்: திருமாவளவன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தார். சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை,…
View More திமுக அரசின் முயற்சிகளுக்கு விசிக உறுதுணையாக இருக்கும்: திருமாவளவன்“ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவிற்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படவில்லை”
ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவிற்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படவில்லை என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அங்குள்ள…
View More “ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவிற்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படவில்லை”தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை – திருமாவளவன் கருத்து
தமிழ்நாட்டின் கடன் சுமை திமுக அரசுக்கு மிகப்பெரிய சவாலாகும் என மக்களவை உறுப்பினர் திருமாவளவன் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு நிதிநிலை குறித்து இன்று வெள்ளை அறிக்கை…
View More தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை – திருமாவளவன் கருத்து“சிறுபான்மையின மக்கள் நலனுக்காக தேசிய அளவில் குழு அமைக்கும் திட்டம் இல்லை” – மத்திய அமைச்சர்
சிறுபான்மையின மக்கள் நலனுக்காக தேசிய அளவில் குழு அமைக்கும் திட்டம் இல்லை என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார், சிறுபான்மை மதத்தவரின் கல்வி…
View More “சிறுபான்மையின மக்கள் நலனுக்காக தேசிய அளவில் குழு அமைக்கும் திட்டம் இல்லை” – மத்திய அமைச்சர்பெகாசஸ் விவகாரம்; உச்சநீதிமன்ற விசாரணைக்கு விசிக வலியுறுத்தல்
பெகாசுஸ் செயலியின் மூலம் உளவு பார்க்கும் விவகாரம், உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More பெகாசஸ் விவகாரம்; உச்சநீதிமன்ற விசாரணைக்கு விசிக வலியுறுத்தல்