ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி நாகேந்திரன் உயிரிழப்பு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் உயிரிழந்தார்.

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி நாகேந்திரன் உயிரிழப்பு!

“தவெக கொடிக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை” – புஸ்ஸி ஆனந்த் மனுத்தாக்கல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள இரட்டை யானை சின்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

View More “தவெக கொடிக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை” – புஸ்ஸி ஆனந்த் மனுத்தாக்கல்!

பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு! தவெக தலைவர் விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு! தவெக தலைவர் விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

மருமகன் ஆகாஷ் ஆனந்தை அனைத்து கட்சிப் பதவிகளில் இருந்தும் நீக்கினார் மாயாவதி!

ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் பகுஜன் சமாஜ் கட்சி நீக்கியுள்ளது.

View More மருமகன் ஆகாஷ் ஆனந்தை அனைத்து கட்சிப் பதவிகளில் இருந்தும் நீக்கினார் மாயாவதி!

“டெல்லி தேர்தலில் பாஜகவின் ‘பி’ டீமாக காங்கிரஸ் செயல்பட்டது” – மாயாவதி!

டெல்லி தேர்தலில் பாஜகவின் ‘பி’ டீமாக காங்கிரஸ் செயல்பட்டது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

View More “டெல்லி தேர்தலில் பாஜகவின் ‘பி’ டீமாக காங்கிரஸ் செயல்பட்டது” – மாயாவதி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – நாகேந்திரன் உடல்நிலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகேந்திரனின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்ய, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – நாகேந்திரன் உடல்நிலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – நீதிமன்றத்தில் வெடிகுண்டு மாற்றிய வழக்கறிஞர் ஹரிஹரன் ஜாமின் மனு தள்ளுபடி!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்த வைத்திருந்த வெடிகுண்டுகளை நீதிமன்றத்தில் வைத்து மாற்றியதாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஹரிஹரனின் ஜாமின் மனுவை திரும்ப பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – நீதிமன்றத்தில் வெடிகுண்டு மாற்றிய வழக்கறிஞர் ஹரிஹரன் ஜாமின் மனு தள்ளுபடி!

ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுமீது பதில் அளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இருந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த…

View More ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுமீது பதில் அளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!
“என் சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நானே கொல்வேனா?” - நீதிமன்றத்தில் உணர்ச்சிவசமாக பேசிய நாகேந்திரன்!

“என் சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நானே கொல்வேனா?” – நீதிமன்றத்தில் உணர்ச்சிவசமாக பேசிய நாகேந்திரன்!

“ஒரே சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நான் ஏன் கொலை செய்ய போகிறேன்?” என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாகேந்திரன் உணர்ச்சிவசமாக கேள்வி எழுப்பியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின்…

View More “என் சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நானே கொல்வேனா?” – நீதிமன்றத்தில் உணர்ச்சிவசமாக பேசிய நாகேந்திரன்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு கைமாற்றம்... காவல்துறை பகீர் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு கைமாற்றம்… காவல்துறை பகீர் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து புதிதாக தாக்கல்…

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு கைமாற்றம்… காவல்துறை பகீர் தகவல்!