“புதிய நடுவர் மன்றத்தால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” – அமைச்சர் என்.ஆனந்த்!

மக்கள் நலனைக் காப்பதில் அரசு துளியும் சமரசம் செய்து கொள்ளாது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் என்.ஆனந்த் பேசியுள்ளார்.

View More “புதிய நடுவர் மன்றத்தால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” – அமைச்சர் என்.ஆனந்த்!

“சட்டப்பேரவையில் விதிமீறல் நடந்துள்ளது” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

முன்மொழியப்படாமல், இடையில் சேர்க்கப்பட்ட புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் திருத்தங்களுடன் கூடிய தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “சட்டப்பேரவையில் விதிமீறல் நடந்துள்ளது” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச சபாநாயகர் அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

View More சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

‘முதல்வரின் கிராம சாலை’ திட்டத்தின் கீழ் 10,000 கிலோ மீட்டர் ஊரக சாலைகள் அமைக்க ரூ.4,000 கோடி ஒதுக்கீடு! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

‘முதல்வரின் கிராம சாலை’ கீழ் 10,000 கி.மீ. நீளமுள்ள ஊரக சாலைகள் ரூ.4,000 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையின் 4-வது நாளான இன்று கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின்…

View More ‘முதல்வரின் கிராம சாலை’ திட்டத்தின் கீழ் 10,000 கிலோ மீட்டர் ஊரக சாலைகள் அமைக்க ரூ.4,000 கோடி ஒதுக்கீடு! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

“விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் பட்ஜெட்டில் எதுவும் இல்லை” – வானதி சீனிவாசன்

“லாபம் ஈட்டும் தொழிலாக மாற்ற விவசாயிகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை” என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும்…

View More “விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் பட்ஜெட்டில் எதுவும் இல்லை” – வானதி சீனிவாசன்

வேளாண் நிதி நிலை அறிக்கை – மொத்தம் ரூ.42.28 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

வேளாண் நிதி நிலை அறிக்கை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மொத்த பட்ஜெட் ரூ.42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன்…

View More வேளாண் நிதி நிலை அறிக்கை – மொத்தம் ரூ.42.28 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024-2025 : LIVE UPDATES

2024-25ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதனை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பட்ஜெட் உரையாற்றுகிறார். வேளாண் பட்ஜெட் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள…

View More தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024-2025 : LIVE UPDATES

முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம்: ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு

முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டத்திற்கு ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட…

View More முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம்: ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் 2024-2025: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் 2024-25ல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் …

View More தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் 2024-2025: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

இன்று வேளாண் பட்ஜெட் – முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு!

இன்று  தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இவற்றில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர்…

View More இன்று வேளாண் பட்ஜெட் – முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு!