“இனி தமிழ்நாட்டில் எப்போதும் திமுக ஆட்சிதான் என்ற நிலைமையை உருவாக்குவோம்” – கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

“எங்களுடைய கடமையை நாள்தோறும் செய்வதுதான் நாங்கள் மக்களுக்கு செலுத்தும் நன்றி. இனி தமிழ்நாட்டில் எப்போதும் திமுக ஆட்சிதான் என்ற நிலைமையை உருவாக்குவோம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு…

View More “இனி தமிழ்நாட்டில் எப்போதும் திமுக ஆட்சிதான் என்ற நிலைமையை உருவாக்குவோம்” – கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

“அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை அம்பேத்கரின் சட்டப்புத்தகத்தை வணங்க வைத்துள்ளோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களைப் அம்பேத்கர் கொடுத்த சட்டப்புத்தகத்திற்கு முன்னால் தலைகுனிந்து வணங்க வைத்திருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி…

View More “அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை அம்பேத்கரின் சட்டப்புத்தகத்தை வணங்க வைத்துள்ளோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு!

அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர் என கோவை திமுக முப்பெரும் விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி அளித்த…

View More “அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு!

“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார்” – திருமாவளவன் பேச்சு!

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார் என கோவையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மறைந்த முன்னாள்…

View More “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார்” – திருமாவளவன் பேச்சு!

கோவையில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா…

View More கோவையில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது!

“பாஜகவை பெரும்பான்மை இந்துக்களே புறக்கணித்துவிட்டனர்” – விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை!

பாஜக பெற்றுள்ள வெற்றியானது தோல்வியின் வலி சுமந்த வெற்றி என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பெரும்பான்மை இந்துக்கள் பாஜகவைப் புறக்கணித்துள்ளனர்! அரசமைப்புச் சட்டமும் சனநாயகமும்…

View More “பாஜகவை பெரும்பான்மை இந்துக்களே புறக்கணித்துவிட்டனர்” – விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை!

“மோடி தலைமையிலான அரசு ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி..” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான…

View More “மோடி தலைமையிலான அரசு ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி..” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் யார் யாருக்கு எத்தனை இடங்கள்? எவ்வளவு வாக்கு சதவிகிதம்?

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 4முனைப் போட்டி – யார் யாருக்கு எத்தனை இடங்கள்? எவ்வளவு வாக்கு சதவிகிதம்? என்பதை இப்போது பார்க்கலாம். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள்…

View More மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் யார் யாருக்கு எத்தனை இடங்கள்? எவ்வளவு வாக்கு சதவிகிதம்?

“தமிழ்நாடு மக்களுக்கு நன்றி” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றி வழங்கிய தமிழ்நாடு மக்களுக்கு நன்றி என விசிக தலைவர் திருமாவளவன் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த  சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.   இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. …

View More “தமிழ்நாடு மக்களுக்கு நன்றி” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேறி  8.9% வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக  நாம் தமிழர் கட்சி மாறி உள்ளது.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட…

View More 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!