பருவமழை தீவிரம் – முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு!

முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பருவ மழை தீவிரம் அடைந்து இருப்பதால் அணைக்கு நீர்வரத்து 6125.16 கன அடியாக அதிகரித்துள்ளது.

View More பருவமழை தீவிரம் – முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு!

சித்திரை திருவிழா – மதுரை வந்தடைந்தது வைகை நீர்!

சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை வந்தடைந்தது.

View More சித்திரை திருவிழா – மதுரை வந்தடைந்தது வைகை நீர்!

மதுரை சித்திரை திருவிழா – வைகையில் இன்று நீர்திறப்பு!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காக, இன்று நீர்திறப்பு…

View More மதுரை சித்திரை திருவிழா – வைகையில் இன்று நீர்திறப்பு!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு!

தமிழ்நாட்டிற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 7.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு.

View More தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு!

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் நீர்திறப்பு… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தமிழ்நாடு முழுவதும் நேற்று தொடர்ந்து பெய்த கனமழையால், சென்னையின் முக்கிய ஏரிகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக, மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில்…

View More செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் நீர்திறப்பு… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கர்நாடக அணைகளில் இருந்து 1.30 லட்சம் கன அடி நீர்திறப்பு!

கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் 1.30 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.  கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து…

View More கர்நாடக அணைகளில் இருந்து 1.30 லட்சம் கன அடி நீர்திறப்பு!

காவிரி விவகாரம் – காங்கிரஸுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்!

காவிரி பிரச்னையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.  கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு 20 நாட்களுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட…

View More காவிரி விவகாரம் – காங்கிரஸுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்!

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!

தமிழ்நாட்டிற்கு தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து கர்நாடகாவில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.  தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி.…

View More காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!

முழு கொள்ளளவை எட்டிய மணிமுத்தாறு அணை – 1,000 கன அடி நீர் திறப்பு!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணை 19 வது முறையாக அதனை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தென் மாவட்டங்களில் மிகப்பெரிய அணையான திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணை 19 வது முறையாக…

View More முழு கொள்ளளவை எட்டிய மணிமுத்தாறு அணை – 1,000 கன அடி நீர் திறப்பு!

வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையில் இருந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட வைகை அணையின் பூர்வீக பாசனப்…

View More வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை