ராஜபாளையம் | கோயில் காவலாளிகள் கொலை வழக்கு – ஒருவர் சுட்டுப்பிடிப்பு!

ராஜபாளையம் கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

View More ராஜபாளையம் | கோயில் காவலாளிகள் கொலை வழக்கு – ஒருவர் சுட்டுப்பிடிப்பு!

“காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடாமல் மக்கள் உயிரோடு விளையாடும் திமுக” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

கோயில் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடாமல் மக்கள் உயிரோடு விளையாடும் திமுக” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

“இட ஒதுக்கீட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயர்கல்வி பயில்கின்றனர்” – அமைச்சர் மெய்ய நாதன் பெருமிதம்!

இட ஒதுக்கீட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயர்கல்வி பயில்வதாக அமைச்சர் சிவ. வீ. மெய்ய நாதன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

View More “இட ஒதுக்கீட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயர்கல்வி பயில்கின்றனர்” – அமைச்சர் மெய்ய நாதன் பெருமிதம்!

புகையிலை பயன்படுத்தியதை பெற்றோரிடம் தெரிவித்த ஆசிரியர் – உயிரை மாய்த்து கொண்ட பள்ளி மாணவன்!

ராஜபாளையத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் கூல் லிப் புகையிலை பயன்படுத்தியதாக ஆசிரியர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்ததால் மாணவர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More புகையிலை பயன்படுத்தியதை பெற்றோரிடம் தெரிவித்த ஆசிரியர் – உயிரை மாய்த்து கொண்ட பள்ளி மாணவன்!
Rajapalayam | Senior officer who sexually harassed a female police officer!

ராஜபாளையம் | பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – எஸ்ஐஐ பணியிடை நீக்கம்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிறப்பு சார்புஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன்உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தொம்பக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் ராஜ்(54). இவர் காவலராக…

View More ராஜபாளையம் | பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – எஸ்ஐஐ பணியிடை நீக்கம்!
A weaver needs a separate association and a political party—speak for independence

திமுக 200 இடங்களில் வெல்ல வேண்டுமெனில் மக்கள்பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும் – தனியரசு பேட்டி!

2026 தேர்தலில் திமுக 200 இடங்களில் வெல்ல வேண்டும் எனில் மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான தனியரசு தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம்…

View More திமுக 200 இடங்களில் வெல்ல வேண்டுமெனில் மக்கள்பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும் – தனியரசு பேட்டி!

ராஜபாளையம் அருகே, கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்!

ராஜபாளையம் அருகே,  சொக்கநாதன் புதூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற  தலைவர் சாந்தி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைத்து பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்து,  திடீரென வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.…

View More ராஜபாளையம் அருகே, கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்!

”தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி” – குட்டியுடன் செல்லப்பிராணியை வழங்கி அசத்திய மாமன்…!

ராஜபாளையத்தில் பாரம்பரியத்தை நினைவூட்ட மணமகளுக்கு நாய் மற்றும் நாய்க்குட்டியை தாய்மாமன் சீர்வரிசையாக வழங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ’தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி….’ ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெளியான இந்த பாடல் வரிகளை நாம் நிச்சயம்…

View More ”தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி” – குட்டியுடன் செல்லப்பிராணியை வழங்கி அசத்திய மாமன்…!

ராஜபாளையம் மின்சார வழித்தட பணிகள் குறித்து திடீர் ஆய்வு!

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் மேம்படுத்தபட்ட மின்சார வழித்தடத்திற்கான பணிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தெற்கு ரயில்வே மூத்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விருதுநகரில் இருந்து ராஜபாளையம் வழியாக பகவதிபுரம் வரையிலான ரயில்வே தடத்தை…

View More ராஜபாளையம் மின்சார வழித்தட பணிகள் குறித்து திடீர் ஆய்வு!

சஞ்சீவி மலையில் பரவி வரும் தீ: பொது மக்கள் அச்சம்

ராஜபாளையத்தில் உள்ள சஞ்சீவி மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், இம்மலையைச் சுற்றிலும் குடியிருப்புகளில் உள்ள பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இந்த…

View More சஞ்சீவி மலையில் பரவி வரும் தீ: பொது மக்கள் அச்சம்