சிதம்பரம் அருகே ரூ.12 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
View More சிதம்பரத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் – 5 பேர் கைது!gutka
தருமபுரியில் 100 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது!
தருமபுரியில் 100 கிலோ குட்கா பொருட்களை கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
View More தருமபுரியில் 100 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது!கூல்- லிப் புகையிலை தயாரிப்புகளை நாடு முழுவதும் தடை செய்யலாமா? | உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!
கூல்- லிப் புகையிலை தயாரிப்புகளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, இதனை இந்தியா முழுவதும் தடை செய்யலாமா? என மத்திய, மாநில அரசிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.…
View More கூல்- லிப் புகையிலை தயாரிப்புகளை நாடு முழுவதும் தடை செய்யலாமா? | உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு – முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பி.வி ரமணா, முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தமிழ்நாட்டில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா…
View More குட்கா முறைகேடு வழக்கு – முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!ஈரோடு: கல்லூரி அருகே குட்கா விற்பனை | 3 பேர் கைது!
ஈரோடு அருகே கல்லூரிகள் நிறைந்த பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அரசு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடைவிதித்ததுடன் பள்ளி…
View More ஈரோடு: கல்லூரி அருகே குட்கா விற்பனை | 3 பேர் கைது!குட்கா விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு இன்று மேல்முறையீடு
குட்கா விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. குட்கா, பான்மசாலா, புகையிலை உள்ளிட்ட விவகாரத்தில் தமிழக உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்…
View More குட்கா விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு இன்று மேல்முறையீடுகுட்கா புகாரின் பேரில் சோதனை; கட்டு கட்டாக ஹவாலா பணம் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி
சென்னையில் குட்கா கொண்டு வந்ததாக சந்தேகப்பட்டு பேக்கை சோதனை செய்த போது அதில் கட்டு கட்டு கட்டாக ஹவாலா பணம் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் . சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு…
View More குட்கா புகாரின் பேரில் சோதனை; கட்டு கட்டாக ஹவாலா பணம் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சிகுட்கா முறைகேடு: கூடுதல் குற்றப்பத்திரிகை குறித்து சிபிஐக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை குறைகள் இருந்தால் திருத்தம் செய்து தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய குற்றப்பத்திரிகை ஏற்க நீதிபதி மறுத்து விசாரணை தள்ளிவைத்துள்ளார். தமிழகத்தில்…
View More குட்கா முறைகேடு: கூடுதல் குற்றப்பத்திரிகை குறித்து சிபிஐக்கு உயர் நீதிமன்றம் உத்தரவுமீண்டும் சூடுபிடிக்கும் குட்கா வழக்கு!
முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் உட்பட 9 அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த சி.பி.ஐக்கு அனுமதி வழங்கியது தமிழ்நாடு அரசு. முன்னாள் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி டி.கே. ராஜேந்திரன், முன்னாள்…
View More மீண்டும் சூடுபிடிக்கும் குட்கா வழக்கு!குட்கா, கஞ்சா குறித்து நீங்கள் பேசுவதா… – காட்டமாக பதில் சொன்ன மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குட்கா, கஞ்சா குறித்து அதிமுக பேசுவதற்கு தார்மீக உரிமை இல்லை என தெரிவித்தார்.…
View More குட்கா, கஞ்சா குறித்து நீங்கள் பேசுவதா… – காட்டமாக பதில் சொன்ன மு.க.ஸ்டாலின்