சிவகங்கை : 3 மாதங்களுக்கு பின் ஆகாஷ் உடல் இன்று தகனம்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸ் கஸ்டடியில் மரணமடைந்ததாக கூறப்படும் ஆகாஷின் உடல் தகனம் செய்யப்பட்டது.

View More சிவகங்கை : 3 மாதங்களுக்கு பின் ஆகாஷ் உடல் இன்று தகனம்!

சிதம்பரம் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை!

சிதம்பரம் அருகே மீதிகுடி கிராமத்தை சேர்ந்த காமாட்சி என்ற இளம்பெண் (25) வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

View More சிதம்பரம் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே இளைஞர் வெட்டிக்கொலை – காவல்துறையினர் விசாரணை!

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் கார் பார்க்கிங் அருகே இளைஞர் வெட்டி படுகொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

View More மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே இளைஞர் வெட்டிக்கொலை – காவல்துறையினர் விசாரணை!

கோவையில் சிறுமி கொலை : கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் – அன்புமணி!

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்

View More கோவையில் சிறுமி கொலை : கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் – அன்புமணி!

“கோவை சிறுமி கொலை வழக்கு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது” – எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி!

கோவை சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “கோவை சிறுமி கொலை வழக்கு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது” – எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி!

கோவை சிறுமி கொலை வழக்கு – கைதானவருக்கு நீதிமன்ற காவல்!

கோவை சிறுமி கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View More கோவை சிறுமி கொலை வழக்கு – கைதானவருக்கு நீதிமன்ற காவல்!

ஜம்மு காஷ்மீரில் பாலம் இடிந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரின் ஜம்மு புறநகர் பகுதியில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில், மூன்று பேர் உயிரிழந்தனர்.

View More ஜம்மு காஷ்மீரில் பாலம் இடிந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

டெல்லியில் ஏசி வெடித்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு!

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

View More டெல்லியில் ஏசி வெடித்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு!

ஸ்ரீபெரும்புதூர் : நுங்கு பறித்த கல்லூரி மாணவர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

ஸ்ரீபெரும்புதூர் அருகே நுங்கு பறிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More ஸ்ரீபெரும்புதூர் : நுங்கு பறித்த கல்லூரி மாணவர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

தருமபுரி அருகே சந்து மதுக்கடைகளை சூறையாடிய பெண்கள் – அன்புமணி!

திமுக ஆட்சியில் சட்டவிரோத மது வணிகம் தலைவிரித்தாடுவதன் மிக மோசமான சான்று என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More தருமபுரி அருகே சந்து மதுக்கடைகளை சூறையாடிய பெண்கள் – அன்புமணி!