ஆளுநர் முன் முதலமைச்சர் பேசியது மரபுக்கு எதிரானது- இபிஎஸ்

சட்டப்பேரவையில் ஆளுநரை அமர வைத்துக் கொண்டு முதலமைச்சர் பேசியது மரபுக்கு எதிரானது என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு…

View More ஆளுநர் முன் முதலமைச்சர் பேசியது மரபுக்கு எதிரானது- இபிஎஸ்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஓர் அப்பாவி உயிரிழந்துள்ளார். இதுபோன்ற சம்பவம் தொடர்கதையாவதை தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

View More ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஒடிஷா பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இனியும் தாமதிக்காமல் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர்…

View More ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆளுநருக்கு கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன் ? – சிபிஎம் கேள்வி

தமிழக ஆளுநரை ரஜினிகாந்த் சந்தித்ததிலிருந்து பலதரப்பட்ட கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதுகுறித்து தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து இருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலளிக்கும் விதமாக சிபிஎம் கட்சியின்…

View More ஆளுநருக்கு கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன் ? – சிபிஎம் கேள்வி

அண்ணா பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க குழு!

அண்ணா பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க 3 பேர் கொண்ட  வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தராக சூரப்பா 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியேற்றார்.  பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசு மற்றும் அண்ணா…

View More அண்ணா பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க குழு!

எழுவர் விடுதலையில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என கூற ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது ஏன்? – சீமான் கேள்வி

எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை என கூறுவதற்கு, ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செப்பாக்கம், காட்டுப்பள்ளி…

View More எழுவர் விடுதலையில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என கூற ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது ஏன்? – சீமான் கேள்வி