அண்ணா பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க 3 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தராக சூரப்பா 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியேற்றார். பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசு மற்றும் அண்ணா…
View More அண்ணா பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க குழு!TNGovernor
எழுவர் விடுதலையில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என கூற ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது ஏன்? – சீமான் கேள்வி
எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை என கூறுவதற்கு, ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செப்பாக்கம், காட்டுப்பள்ளி…
View More எழுவர் விடுதலையில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என கூற ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது ஏன்? – சீமான் கேள்வி