“கருணை நிரம்பிய அருட்பிரகாச வள்ளலார்..” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

வள்ளலாரின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

View More “கருணை நிரம்பிய அருட்பிரகாச வள்ளலார்..” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

வள்ளலார் சர்வதேச மையம் தொடர்பான வழக்கு – #MadrasHighcourt சரமாரி கேள்வி!

வடலூர், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலம், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வடலூர், வள்ளலார் சத்திய ஞான சபையில்…

View More வள்ளலார் சர்வதேச மையம் தொடர்பான வழக்கு – #MadrasHighcourt சரமாரி கேள்வி!

தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளலார் சபைக்கு கடந்த 20 ஆண்டுகளாக காய்கறி, அரிசி மூட்டைகளை அனுப்பும் இஸ்லாமியர்!

தைப்பூசத்தையொட்டி வள்ளலார் சபைக்கு பக்கிரான் என்ற இஸ்லாமியர் கடந்த 20 ஆண்டுகளாக காய்கறி, அரிசி மூட்டைகளை அனுப்பி வருகிறார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றுரைத்த அருள்மகன் வள்ளலார் நிறுவிய சன்மார்க்க சத்திய ஞான…

View More தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளலார் சபைக்கு கடந்த 20 ஆண்டுகளாக காய்கறி, அரிசி மூட்டைகளை அனுப்பும் இஸ்லாமியர்!

மக்களின் விருப்பத்திற்கு எதிராக ‘வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை’ அமைப்பதா? – இபிஎஸ் கண்டனம்

மக்களின் விருப்பத்திற்கு எதிராக  ‘வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை’ வடலூர் பெருவெளியில் அமைக்க அரசு முயற்சிப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More மக்களின் விருப்பத்திற்கு எதிராக ‘வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை’ அமைப்பதா? – இபிஎஸ் கண்டனம்

வடலூர் சத்திய ஞான சபையில் முப்பெரும் விழா – வள்ளலாரின் அருட்மொழிகளை கேட்டு ரசித்த மாணவ, மாணவிகள்!

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில் முப்பெரும் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றுரைத்த…

View More வடலூர் சத்திய ஞான சபையில் முப்பெரும் விழா – வள்ளலாரின் அருட்மொழிகளை கேட்டு ரசித்த மாணவ, மாணவிகள்!

சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என பேசிய ஆளுநர் – சு.வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனம்!

சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் வள்ளலார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் மஹாலில் வள்ளலாரின் 200வது ஆண்டு ஜெயந்தி…

View More சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என பேசிய ஆளுநர் – சு.வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனம்!

”இந்தியாவில் பிற மதங்கள் தங்களுடைய மதம் பெரிது என கூறிய போதே பிரச்சினை உருவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி!

புதியதாக வந்த மதங்கள் தங்களுடைய மதம் பெரிது என்று கூறிய போது தான் நமது நாட்டில் பிரச்சினை உருவானது என கடலூரில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் மஹாலில்…

View More ”இந்தியாவில் பிற மதங்கள் தங்களுடைய மதம் பெரிது என கூறிய போதே பிரச்சினை உருவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி!

தொடர் அன்னதானத்திற்கு ரூ.3.25 கோடி மானியம் – காசோலையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வள்ளலாரின் முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதானத்திற்கான அரசு மானியம் ரூ.3 கோடியே 25 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கடந்தாண்டு இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி, வள்ளலாரின் முப்பெரும்…

View More தொடர் அன்னதானத்திற்கு ரூ.3.25 கோடி மானியம் – காசோலையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152வது தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய…

View More வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

வள்ளலார் வழியில் ’காலை சிற்றுண்டி திட்டம்’ – அமைச்சர் தா.மோ.அன்பரசன்

வள்ளலார் வழியில் பசிப்பிணி போக்க முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்தி உள்ளதாக அமைச்சர் தாமோ அன்பரசன் பெருமிதம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் இந்து சமய அறநிலைத்துறை…

View More வள்ளலார் வழியில் ’காலை சிற்றுண்டி திட்டம்’ – அமைச்சர் தா.மோ.அன்பரசன்