குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று மணிப்பூர் செல்கிறார்.
View More குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று மணிப்பூர் பயணம்!President of India
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து!
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
View More குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து!சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம்.!
சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ். வைத்தியநாதனை, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சிவ் பானர்ஜி, ஓய்வு…
View More சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம்.!‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற இலக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை
‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற இலக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி…
View More ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற இலக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரைஇடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் – இன்று நாடாளுமன்றத்திற்கு திரும்புகின்றனர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள்.!
இடக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு திரும்புகின்றனர். மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக…
View More இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் – இன்று நாடாளுமன்றத்திற்கு திரும்புகின்றனர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள்.!நாடாளுமன்ற கூட்டத் தொடர் – குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது.!
நடப்பு ஆண்டின் நாடாளுமன்ற கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது. மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அனைத்து…
View More நாடாளுமன்ற கூட்டத் தொடர் – குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது.!முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள்: தலைவர்கள் மரியாதை!
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 99-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று…
View More முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள்: தலைவர்கள் மரியாதை!தீபாவளி பண்டிகை: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்தினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான…
View More தீபாவளி பண்டிகை: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து!“நீட் விலக்கு மசோதாவிற்கு தாமதமின்றி ஒப்புதல் அளிக்க வேண்டும்” – குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு!
“நீட் விலக்கு மசோதாவிற்கு தாமதமின்றி ஒப்புதல் அளிக்க வேண்டும்” என குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தியுள்ளார். 2 நாட்கள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சென்னை…
View More “நீட் விலக்கு மசோதாவிற்கு தாமதமின்றி ஒப்புதல் அளிக்க வேண்டும்” – குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு!சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.செந்தில்குமார், ஜி.அருள்முருகன் நியமனம்!
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.செந்தில்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோரை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக இருந்த என்.செந்தில்குமார், ஜி.அருள்முருகன் ஆகிய இருவரையும் நீதிபதிகளாக…
View More சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.செந்தில்குமார், ஜி.அருள்முருகன் நியமனம்!