தூத்துக்குடியில் செல்போன் டவர் பாகங்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கழுகாசல புறத்தில் அழகர்சாமி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு…
View More செல்போன் டவர் பாகங்களை திருடியவர்கள் கைதுTN Police
பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழப்பு – காவல்துறை நோட்டீஸ்
சென்னையில் 7 வயது சிறுவன் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த…
View More பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழப்பு – காவல்துறை நோட்டீஸ்தகாத வார்த்தைகள் பேசிய திமுக பிரமுகர் – அமைச்சர் அதிரடி உத்தரவு
சென்னையில் காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசிய திமுக கவுன்சிலரின் கணவரை கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்து திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த நிரஞ்சனா 51-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்த நிலையில்,…
View More தகாத வார்த்தைகள் பேசிய திமுக பிரமுகர் – அமைச்சர் அதிரடி உத்தரவுசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை…
View More சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – விசாரணை ஒத்திவைப்புகட்டணம் செலுத்த வற்புறுத்திய கல்லூரி – மாணவி உயிரிழப்பு
நாகப்பட்டினத்தில் மாணவி உயிரை மாய்த்துக் கொண்டது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த அமிர்தநகர் வண்ணன்குளம்…
View More கட்டணம் செலுத்த வற்புறுத்திய கல்லூரி – மாணவி உயிரிழப்புஇளம் சிறார்கள் குற்றங்களில் ஈடுபடுவது தொடர்பாக ஆய்வு – பெருநகர காவல் ஆணையர்
இளம் சிறார்கள் குற்றங்களில் ஈடுபடுவது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை சென்னை காவல்துறை மேற்கொண்டுள்ளதாக பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மாநில சட்ட- ஒழுங்கு குழு மற்றும் தன்னார்வ அமைப்பு சார்பில் இளம்…
View More இளம் சிறார்கள் குற்றங்களில் ஈடுபடுவது தொடர்பாக ஆய்வு – பெருநகர காவல் ஆணையர்இன்ஸ்டாகிராம் உதவியுடன் டெல்லி சென்று மாணவரை மீட்டு வந்த போலீசாருக்கு குவியும் பாராட்டு
தென்காசியில் காணாமல் போன மாணவரை, இன்ஸ்டாகிராம் உதவியுடன் டெல்லி சென்று மீட்டு வந்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார். தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவரது மகன் புவனேஷ், அப்பகுதியில்…
View More இன்ஸ்டாகிராம் உதவியுடன் டெல்லி சென்று மாணவரை மீட்டு வந்த போலீசாருக்கு குவியும் பாராட்டுஏலம் விடப்பட்ட தந்தையின் வாகனத்தை மீட்ட பெண்
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் ஏலம் விடப்பட்டபோது, தந்தையின் நினைவாக இருந்த வாகனத்தை இளம்பெண் தனி ஆளாக போராடி தனது வாகனத்தை ஏலம் எடுத்துள்ளார். சேலம் மாநகர மற்றும் மாவட்ட மதுவிலக்கு போலீசார், கடந்த…
View More ஏலம் விடப்பட்ட தந்தையின் வாகனத்தை மீட்ட பெண்அரசுப் பேருந்து மோதி சிறுவன் உயிரிழப்பு-தந்தை பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
சிவகங்கை அருகே சாலையை கடக்க முயன்ற 1-ம் வகுப்பு சிறுவன் மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவகங்கையை அடுத்துள்ள கண்டனி கிராமத்தை சேர்ந்தவர்கள் மூக்கையா, நாகலெட்சுமி தம்பதியர். இவர்களின் 5…
View More அரசுப் பேருந்து மோதி சிறுவன் உயிரிழப்பு-தந்தை பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சிமனைவியை கொலை செய்து குளத்தில் சடலத்தை புதைத்த ராணுவ வீரர்
களக்காடு அருகே மனைவியை கொலை செய்து குளத்தில் சடலத்தை புதைத்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியை சேர்ந்தவர் மாரியப்பன். அசாம் மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து…
View More மனைவியை கொலை செய்து குளத்தில் சடலத்தை புதைத்த ராணுவ வீரர்