செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: 500-க்கும் மேற்பட்டோர் போராட்டம்!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த புவனேஸ்வரிபேட்டை  வேதாந்த் நகர்…

View More செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: 500-க்கும் மேற்பட்டோர் போராட்டம்!!

செல்போன் டவர் மீது தலைகீழாக நின்று இளைஞர் போராட்டம்

மயிலாடுதுறை அருகே செல்போன் டவர் மீது ஏறி தலை கீழாக நின்று இளைஞர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, இலுப்பூர் ஊராட்சியில் குளம், குட்டை, வாய்க்கால்கள்…

View More செல்போன் டவர் மீது தலைகீழாக நின்று இளைஞர் போராட்டம்

செல்போன் டவர் பாகங்களை திருடியவர்கள் கைது

தூத்துக்குடியில் செல்போன் டவர் பாகங்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கழுகாசல புறத்தில் அழகர்சாமி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு…

View More செல்போன் டவர் பாகங்களை திருடியவர்கள் கைது

’ஆட்டோ நிறுத்த அனுமதிக்கவில்லை’…செல்போன் டவர் மீது ஏறிய ஓட்டுநர்

கண்டாச்சிபுரத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் போலீசார் ஆட்டோ நிறுத்த அனுமதிக்காததால் கடந்த பத்து நாட்களாக வாழ்வாதாரமின்றி தவிப்பதாக கூறி ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…

View More ’ஆட்டோ நிறுத்த அனுமதிக்கவில்லை’…செல்போன் டவர் மீது ஏறிய ஓட்டுநர்

காதல் மனைவிக்காக உயிரையும் விட துணிந்த கணவர்; டவரில் ஏறி தர்ணா!

பிரிந்து வாழும் மனைவியை தம் வீட்டுக்கு அனுப்பக்கோரி நெல்லை மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வைரவிகுலம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர், தச்சநல்லூரைச்…

View More காதல் மனைவிக்காக உயிரையும் விட துணிந்த கணவர்; டவரில் ஏறி தர்ணா!