வருமான வரி சோதனையை சரிசெய்த புஸ்சி ஆனந்திற்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.
View More எழுதி வைத்த வசனத்தை பேசி விட்டு செல்கிறார் விஜய்!Sathankulam
கிணற்றில் கார் பாய்ந்து 5 பேர் உயிரிழப்பு – கனிமொழி எம்.பி நேரில் ஆறுதல்!
சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் பாய்ந்து 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் உடலுக்கு கனிமொழி எம்.பி நேரில் அஞ்சலி செலுத்தினார்
View More கிணற்றில் கார் பாய்ந்து 5 பேர் உயிரிழப்பு – கனிமொழி எம்.பி நேரில் ஆறுதல்!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – விசாரணையை 3 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கை மூன்று மாதத்தில் விசாரணை செய்து முடிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் கொரோனா விதிகளை மீறி செயல்பட்டதாக சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், …
View More சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – விசாரணையை 3 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் மனு தள்ளுபடி..!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு…
View More சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் மனு தள்ளுபடி..!சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு: தலைமைக் காவலர் சாட்சியம்
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில்,அவர்களை அடிக்க பயன்படுத்திய லத்தி, சிலம்பம் கம்பை அடையாளம் காட்டி தலைமை காவலர் சாட்சியளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் – பென்னிக்கிஸ்…
View More சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு: தலைமைக் காவலர் சாட்சியம்சாத்தான்குளத்தில் தச்சுத் தொழிலாளி எரித்துக் கொலை
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் கரையடி சுடலைமாடன் கோயில் அருகே உள்ள சுடுகாட்டு பகுதியில் ஒரு மனித உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் மற்றும்…
View More சாத்தான்குளத்தில் தச்சுத் தொழிலாளி எரித்துக் கொலைசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் பி.எஸ்.என்.எல் அதிகாரி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். பின்னர், ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு அடுத்தகட்ட விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை-மகன் ஜெயராஜ்…
View More சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 26ம் தேதிக்கு ஒத்திவைப்புசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு : ரத்தக்கறை படிந்த கைலிகளை போலீசார் தூக்கி எறிந்தது அம்பலம்
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், அவர்களின் ரத்தக்கறை படித்த கைலிகளை போலீசார் குப்பை தொட்டியில் வீசி எறிந்துள்ளதாக சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த…
View More சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு : ரத்தக்கறை படிந்த கைலிகளை போலீசார் தூக்கி எறிந்தது அம்பலம்சாத்தான்குளம் வழக்கு; விசாரணை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் – பென்னிக்கிஸ்…
View More சாத்தான்குளம் வழக்கு; விசாரணை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!சாத்தான்குளம் வழக்கு 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் பல் மருத்துவர் சாட்சி அளித்தார். இதுதொடர்பான வழக்கை 19 ஆம் தேதிக்கு வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை…
View More சாத்தான்குளம் வழக்கு 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு