சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று உயிரிழந்த ஜெயாராஜின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
View More ”உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்” – உயிரிழந்த ஜெயாராஜின் குடும்பத்தினர் பேட்டி……!Sathankulam
சாத்தான்குளம் கொலை வழக்கு ; 9 பேரும் குற்றவாளிகள் ; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு …!
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
View More சாத்தான்குளம் கொலை வழக்கு ; 9 பேரும் குற்றவாளிகள் ; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு …!சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் இன்று மாலை தீர்ப்பு…!
சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
View More சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் இன்று மாலை தீர்ப்பு…!எழுதி வைத்த வசனத்தை பேசி விட்டு செல்கிறார் விஜய்!
வருமான வரி சோதனையை சரிசெய்த புஸ்சி ஆனந்திற்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.
View More எழுதி வைத்த வசனத்தை பேசி விட்டு செல்கிறார் விஜய்!கிணற்றில் கார் பாய்ந்து 5 பேர் உயிரிழப்பு – கனிமொழி எம்.பி நேரில் ஆறுதல்!
சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் பாய்ந்து 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் உடலுக்கு கனிமொழி எம்.பி நேரில் அஞ்சலி செலுத்தினார்
View More கிணற்றில் கார் பாய்ந்து 5 பேர் உயிரிழப்பு – கனிமொழி எம்.பி நேரில் ஆறுதல்!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – விசாரணையை 3 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கை மூன்று மாதத்தில் விசாரணை செய்து முடிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் கொரோனா விதிகளை மீறி செயல்பட்டதாக சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், …
View More சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – விசாரணையை 3 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் மனு தள்ளுபடி..!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு…
View More சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் மனு தள்ளுபடி..!சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு: தலைமைக் காவலர் சாட்சியம்
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில்,அவர்களை அடிக்க பயன்படுத்திய லத்தி, சிலம்பம் கம்பை அடையாளம் காட்டி தலைமை காவலர் சாட்சியளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் – பென்னிக்கிஸ்…
View More சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு: தலைமைக் காவலர் சாட்சியம்சாத்தான்குளத்தில் தச்சுத் தொழிலாளி எரித்துக் கொலை
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் கரையடி சுடலைமாடன் கோயில் அருகே உள்ள சுடுகாட்டு பகுதியில் ஒரு மனித உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் மற்றும்…
View More சாத்தான்குளத்தில் தச்சுத் தொழிலாளி எரித்துக் கொலைசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் பி.எஸ்.என்.எல் அதிகாரி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். பின்னர், ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு அடுத்தகட்ட விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை-மகன் ஜெயராஜ்…
View More சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு