சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு: தலைமைக் காவலர் சாட்சியம்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில்,அவர்களை அடிக்க பயன்படுத்திய லத்தி, சிலம்பம் கம்பை அடையாளம் காட்டி தலைமை காவலர் சாட்சியளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் – பென்னிக்கிஸ்…

View More சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு: தலைமைக் காவலர் சாட்சியம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை…

View More சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான் குளம் கொலை வழக்கு: ஜெயராஜிற்கு செயற்கை சிறுநீரக பை மாற்றியதாக சாட்சி

சாத்தான் குளம் கொலை வழக்கில் ஜெயராஜிற்கு செயற்கை சிறுநீரக பை பொறுத்தியதாக செவிலியர் சாட்சி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம்…

View More சாத்தான் குளம் கொலை வழக்கு: ஜெயராஜிற்கு செயற்கை சிறுநீரக பை மாற்றியதாக சாட்சி

திடீரென்று விரட்டிய யானை கூட்டம்.. தண்ணீர் தொட்டியில் ஏறி தப்பிய எம்.எல்.ஏ

யானைக் கூட்டம் திடீரென்று விரட்டியதால், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் தண்ணீர் தொட்டியில் ஏறி தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பளிதனஹர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ, மோகித் ராம் கெர்கெட்டா (Mohit Ram…

View More திடீரென்று விரட்டிய யானை கூட்டம்.. தண்ணீர் தொட்டியில் ஏறி தப்பிய எம்.எல்.ஏ

போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை,மகன் மறைந்து ஓராண்டு நினைவுநாள்!

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் தாக்குதலில் உயிரிழந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பேருந்து…

View More போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை,மகன் மறைந்து ஓராண்டு நினைவுநாள்!