குஷ்பு ட்விட்டர் பக்கம் முடக்கம்; விவரம் கேட்டு போலீசார் ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம்

குஷ்புவின் ட்விட்டர் பக்கம் முடக்கியது யார்? விவரங்களை கேட்டு சென்னை சைபர் கிரைம் போலீசார் ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம். பா.ஜ.க நிர்வாகியான குஷ்பு கடந்த 20ம் தேதி தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபுவை…

View More குஷ்பு ட்விட்டர் பக்கம் முடக்கம்; விவரம் கேட்டு போலீசார் ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம்

சென்னையில் 179 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்

சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் சென்னையில் 179 காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் நடத்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் தற்போது சென்னையில் மீண்டும் காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு…

View More சென்னையில் 179 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டதையடுத்து அவர்மீது பதிவு செய்துள்ள மூன்றாவது வழக்கை போக்சோ சட்டத்தில் பதிவு செய்ய காவல்துறையினர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை…

View More சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு

கொரோனா இறப்புகளைத் தடுப்பதில் தடுப்பூசிகள் 95% செயல்திறன் – ஐ.சி.எம்.ஆர்

கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைப்பதில், தடுப்பூசி பெரும் உதவியாக இருப்பது, தமிழ்நாடு காவல்துறையினரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் உறுதியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தமிழ்நாடு காவல்துறையினரிடம்…

View More கொரோனா இறப்புகளைத் தடுப்பதில் தடுப்பூசிகள் 95% செயல்திறன் – ஐ.சி.எம்.ஆர்

“வீடியாவில் என் குரல் இல்லை”; யூடியூபர் மதன் மனைவி பேட்டி

“யூடியூப் வீடியோவில் பதிவாகியிருந்தது என்னுடைய குரல் அல்ல” யூடியூபர் மதன் மனைவி பேட்டியளித்துள்ளார். பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதிலும், விபிஎன் முறையில் ரகசியமாக விளையாடப் படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பப்ஜிக்கு…

View More “வீடியாவில் என் குரல் இல்லை”; யூடியூபர் மதன் மனைவி பேட்டி

190 முறை ஏடிஎம் கார்டு பயன்படுத்தி ரூ.16 லட்சம் கொள்ளை!

சென்னை பெரியமேடு – வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள SBI ATM-யில் 190 முறை ஏடிஎம். கார்டு பயன்படுத்தி ரூ.16 லட்சம் பணம் கொள்ளை அடித்திருப்பது தெரியவந்துள்ளது. பெரியமேடு SBI வங்கிக்கிளை மேலாளர் நேற்று மாலை…

View More 190 முறை ஏடிஎம் கார்டு பயன்படுத்தி ரூ.16 லட்சம் கொள்ளை!

தமிழகத்தில் 47 காவலர்கள் கொரோனாவால் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 47 காவலர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகம் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.…

View More தமிழகத்தில் 47 காவலர்கள் கொரோனாவால் உயிரிழப்பு!