திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.ஃபுட்ஸ் நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து…
View More லட்டு விவகாரம்: ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் நிறுவன உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து!Suspension
ஓராண்டு இடைநீக்கத்துக்கு பிறகு மாநிலங்களவையில் பங்கேற்க சஞ்சய் சிங்!
கடந்தாண்டு மழைக்காலக் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட சஞ்சய் சிங்கை இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார். கடந்தாண்டு மழைக்காலக் கூட்டத்தொடரின் போது அமளியில் ஈடுபட்ட காரணத்துக்காக…
View More ஓராண்டு இடைநீக்கத்துக்கு பிறகு மாநிலங்களவையில் பங்கேற்க சஞ்சய் சிங்!இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் | மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை
பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.…
View More இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் | மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கைஎதிர்க்கட்சிகள் தொடர் அமளி – நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் டிச.18ஆம் தேதி வரை ஒத்திவைப்பு..!
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு மற்றும் எதிர்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஆகியவற்றை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் டிச.18ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று…
View More எதிர்க்கட்சிகள் தொடர் அமளி – நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் டிச.18ஆம் தேதி வரை ஒத்திவைப்பு..!சஸ்பெண்ட் செய்யப்பட்ட 15 எம்.பி.க்கள் மக்களவைக்குள் போராட்டம்!
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மக்களவையில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நீதி வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். மக்களவைக்குள் நேற்று, திடீரென இருவர் நுழைந்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்றத்துக்கு…
View More சஸ்பெண்ட் செய்யப்பட்ட 15 எம்.பி.க்கள் மக்களவைக்குள் போராட்டம்!கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 15 எம்.பிக்கள் சஸ்பெண்ட்!
மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக கனிமொழி, பி.ஆர்.நடராஜன், கே.சுப்பராயன், எஸ்.ஆர்.பார்த்திபன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகிய தமிழ்நாடு எம்.பி.க்கள் உள்ளிட்ட 14 பேரும், மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையனும் இடைநீக்கம்…
View More கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 15 எம்.பிக்கள் சஸ்பெண்ட்!கல்வராயன்மலை தாய்-சேய் உயிரிழப்பு; நியூஸ்7 தமிழ் செய்தியின் எதிரொலியால் செவிலியர்கள் 3பேர் சஸ்பெண்ட்
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக செவிலியர்கள் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் உள்ள சேராப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்…
View More கல்வராயன்மலை தாய்-சேய் உயிரிழப்பு; நியூஸ்7 தமிழ் செய்தியின் எதிரொலியால் செவிலியர்கள் 3பேர் சஸ்பெண்ட்சரியாக பணி செய்யாத வட்டாட்சியர்,வருவாய் ஆய்வாளர் – அமைச்சர் அதிரடி நடவடிக்கை
பொதுமக்களிடம் கனிவாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ளாமல், அலட்சியமாக செயல்பட்ட மதுரவாயல் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். சென்னை மதுரவாயல் வட்டாட்சியர்…
View More சரியாக பணி செய்யாத வட்டாட்சியர்,வருவாய் ஆய்வாளர் – அமைச்சர் அதிரடி நடவடிக்கைதகாத வார்த்தைகள் பேசிய திமுக பிரமுகர் – அமைச்சர் அதிரடி உத்தரவு
சென்னையில் காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசிய திமுக கவுன்சிலரின் கணவரை கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்து திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த நிரஞ்சனா 51-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்த நிலையில்,…
View More தகாத வார்த்தைகள் பேசிய திமுக பிரமுகர் – அமைச்சர் அதிரடி உத்தரவுஅம்பேத்கர் புகைப்படம் மாட்டியதால் சஸ்பெண்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மத்திய நிதி அமைச்சக சுற்றறிக்கை படி அலுவலகங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்கலாம் என்பதால், புகைப்படம் வைத்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவருக்கு சேர வேண்டிய பண பலன்களை நிலுவையின்றி வழங்க பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை…
View More அம்பேத்கர் புகைப்படம் மாட்டியதால் சஸ்பெண்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு