சந்தேகம் காரணமாக மனைவியை அடித்து துன்புறுத்தி வந்த கணவர், அதனை வீடியோவாகவும் எடுத்து நண்பர்களுக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருபுமரி மாவட்டம், ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சக்திவேல் – சத்யா…
View More மனைவி மீது சந்தேகம்…அடித்து துன்புறுத்தி வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்TN Police
கார் மோதி பெண் உயிரிழப்பு – டிஎஸ்பி மகன் கைது
சென்னை கீழ்ப்பாக்கம் அருகே, கார் மோதி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், டிஎஸ்பி-யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வருபவர் குமரன். இவர் தனது குடும்பத்துடன் மதுரவாயல்…
View More கார் மோதி பெண் உயிரிழப்பு – டிஎஸ்பி மகன் கைதுமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 2வது வழக்கில் கைது
திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் சிறையிலிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இரண்டாவதாக ஒரு வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றது. அன்று, சென்னை ராயபுரத்தில் உள்ள…
View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 2வது வழக்கில் கைதுமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது: இபிஎஸ் கண்டனம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வந்த திமுக பிரமுகரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.…
View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது: இபிஎஸ் கண்டனம்திமுக பிரமுகரை தாக்கிய வழக்கு: ஜெயக்குமார் கைது
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வந்த திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக…
View More திமுக பிரமுகரை தாக்கிய வழக்கு: ஜெயக்குமார் கைதுதிருடிய பணத்தை திருப்பி கேட்ட மூதாட்டியை அடித்துக்கொன்ற சிறுவன்
விழுப்புரம் மாவட்டம், வளவனுர் அருகே திருடிய பணத்தை திருப்பி கேட்ட மூதாட்டியை, 17 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்து செப்டிக் டேங்கில் மறைத்த கொடூர சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வளவனூர்…
View More திருடிய பணத்தை திருப்பி கேட்ட மூதாட்டியை அடித்துக்கொன்ற சிறுவன்நகர்புற உள்ளாட்சி தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பாதுகாப்பில் ஈடுபடும், காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அதில், பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, தகுந்த…
View More நகர்புற உள்ளாட்சி தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 45 கூடுதல் பறக்கும் படை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று முதல் சென்னையில் கூடுதல் பறக்கும் படைகள் செயல்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும்…
View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 45 கூடுதல் பறக்கும் படைகோயிலில் பெண்னை அவதூறாக பேசியதாக புகார் – தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்களே நிர்வகித்து…
View More கோயிலில் பெண்னை அவதூறாக பேசியதாக புகார் – தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவுரூ.5000 கொடுத்தால் ரூ.50,000 கிடைக்கும்..விளம்பரத்தை பார்த்து சிக்கிய நபர்..அட்வைஸ் கொடுத்த போலீஸ்
இரட்டிப்பு லாபம் கிடைப்பதாக கூறி மோசடி செய்யப்பட்ட பணம் சைபர் கிரைம் காவல்துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்டது. இணையதளத்தின் வளர்ச்சி எவ்வளவு வேகமாக இருக்கிறதோ, இணைய வழிக் கொள்ளையும் அதிவேகமாகவே நடந்துவருகிறது. ”கார்டு மேலே இருக்க…
View More ரூ.5000 கொடுத்தால் ரூ.50,000 கிடைக்கும்..விளம்பரத்தை பார்த்து சிக்கிய நபர்..அட்வைஸ் கொடுத்த போலீஸ்