கட்டணம் செலுத்த வற்புறுத்திய கல்லூரி – மாணவி உயிரிழப்பு

நாகப்பட்டினத்தில் மாணவி  உயிரை மாய்த்துக் கொண்டது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த அமிர்தநகர் வண்ணன்குளம்…

View More கட்டணம் செலுத்த வற்புறுத்திய கல்லூரி – மாணவி உயிரிழப்பு

தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பள்ளிகள் உறுதியளிக்க வேண்டும் என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது. பள்ளிகள் உறுதியளிக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது. கல்விக்கட்டணம் செலுத்தாத…

View More தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு