மதுரை மத்திய சிறைச்சாலையை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்மாவட்டங்களில் மிக முக்கியமான சிறைச்சாலையாக விளங்கும் மதுரை மத்திய சிறைச்சாலை கடந்த 1865-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.…
View More இடம் மாறும் மதுரை மத்திய சிறைச்சாலைTN Police
மின்சார ரயில் விபத்து – வழக்குப்பதிவு
சென்னையில் மின்சார ரயில் விபத்துக்குள்ளானது குறித்து ரயில் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு நேற்று மாலை பணிமனையில் இருந்து வந்த மின்சார ரயில், திடீரென முதல் நடைமேடையின் மீது…
View More மின்சார ரயில் விபத்து – வழக்குப்பதிவுபெண் எஸ்.ஐக்கு கத்திக்குத்து – நலம் விசாரித்த முதலமைச்சர்
நெல்லை அருகே கோயில் கொடை விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை சுத்தமல்லி அடுத்த பழவூரில் உள்ள உச்சிமாகாளி அம்மன் கோயில் கொடை…
View More பெண் எஸ்.ஐக்கு கத்திக்குத்து – நலம் விசாரித்த முதலமைச்சர்மூதாட்டியை கொன்ற ராணுவ வீரர் தப்பியோட்டம்
கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி பிரிந்து சென்றதற்கு, தனது பெரியம்மா முத்தம்மாள் தான் காரணம் என கூறி அவரை அரிவாளால் சராமாரியாக வெட்டி ரானுவ வீரர் கொலை செய்துள்ளார். தேனி மாவட்டம் பூதிப்புரம்…
View More மூதாட்டியை கொன்ற ராணுவ வீரர் தப்பியோட்டம்பங்களாவின் பொறுப்பு யாரிடம் இருந்தது? சசிகலாவிடம் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் போது பங்களாவின் பொறுப்பு யாரிடம் இருந்தது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளின் அடிப்படையில் தனிப்படை போலீசார், சசிகலாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக…
View More பங்களாவின் பொறுப்பு யாரிடம் இருந்தது? சசிகலாவிடம் விசாரணைகஞ்சா விற்பனை; கல்லூரி மாணவர்கள் கைது
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிரான …
View More கஞ்சா விற்பனை; கல்லூரி மாணவர்கள் கைதுசாராய வியாபாரிகளுக்குள் மோதல்; 7 பேருக்கு அரிவாள் வெட்டு
நாகையில் சாராய வியாபாரிகளுக்குள் மோதல் ஏற்பட்டதில் 7 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. நாகை மாவட்டம் திருகண்ணங்குடி கிராமத்தில் ஹரிஹரன், தரணிக்குமார் ஆகிய இரண்டு சாராய வியாபாரிகளுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஏழு பேருக்கு…
View More சாராய வியாபாரிகளுக்குள் மோதல்; 7 பேருக்கு அரிவாள் வெட்டு‘பெண்ணிடம் கடுமையாக நடந்து கொண்ட காவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை’
சென்னை ஈ.சி.ஆர் கடற்கரை பகுதியில் பெண்ணிடம் கடுமையாக நடந்து கொண்ட காவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். வடமாநிலத்தைச் சேர்ந்த மதுமிதா பைடா என்பவர்…
View More ‘பெண்ணிடம் கடுமையாக நடந்து கொண்ட காவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை’பண மோசடி: பாஜக பிரமுகரை சுற்றிவளைத்த பெண்கள்
சேலத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் வீட்டை முற்றுகையிட்டு ஏராளமானோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகர் அழகாபுரம் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகரும் தொழிலதிபருமான பாலசுப்பிரமணியம், தங்கத்தில் முதலீடு செய்தால்…
View More பண மோசடி: பாஜக பிரமுகரை சுற்றிவளைத்த பெண்கள்3 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்
3 ஆண்டுகளுக்கு முன் இரண்டு பச்சிளங் குழந்தைங்களை கொலை செய்த வழக்கில் தாயும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிக்குளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிறந்து…
View More 3 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்