தூத்துக்குடியில் அமைந்துள்ள வின்ஃபாஸ்ட் கார் தொழிற்சாலையி தொடக்க விழாவில் பேசிய முதலைச்சர் முக.ஸ்டாலின் மின் வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
View More ”மின் வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது”- முதல்வர் பெருமிதம்!Tutucorin
”ஆணவக்கொலை புரிவோரை பயங்கரவாதிகளாகக் கருதித் தண்டிக்க வேண்டும்”- ரவிக்குமார் எம்.பி!
தூத்துக்குடி மென்பொறியாளர் கவின் ஆவணப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள விசிக பொது செயலாளர் ரவிக்குமார் ”ஆணவக்கொலை புரிவோரை பயங்கரவாதிகளாகக் கருதித் தண்டிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
View More ”ஆணவக்கொலை புரிவோரை பயங்கரவாதிகளாகக் கருதித் தண்டிக்க வேண்டும்”- ரவிக்குமார் எம்.பி!தூத்துக்குடியில் ஜூலை 26-ல் நடைபெறும் விழாவில் ரூ.4,500 கோடி திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி!
தூத்துக்குடியில் ஜூலை 26 ல் நடைபெறும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 1,030 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ரயில் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
View More தூத்துக்குடியில் ஜூலை 26-ல் நடைபெறும் விழாவில் ரூ.4,500 கோடி திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி!தூத்துக்குடியில் பலத்த சூறைக்காற்று; மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை
மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறைகாற்று வீசுவதால் தூத்துக்குடி, மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழக வளிமண்டல பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும், நீலகிரி,…
View More தூத்துக்குடியில் பலத்த சூறைக்காற்று; மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடைசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணை ஆக.23க்கு ஒத்தி வைப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம்…
View More சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணை ஆக.23க்கு ஒத்தி வைப்புதிருச்செந்தூர் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழா காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறக்கூடிய…
View More திருச்செந்தூர் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!அக்னிபாத் திட்டத்தில் சேர இளைஞர்கள் விருப்பம்- மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
அக்னிபாத் திட்டத்தில் சேர பல லட்சம் இளைஞர்கள் தயாராக உள்ளனர் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள…
View More அக்னிபாத் திட்டத்தில் சேர இளைஞர்கள் விருப்பம்- மத்திய இணையமைச்சர் எல்.முருகன்மின்சார சட்ட மசோதா; இலவச மின்சார திட்டத்திற்கு பாதிப்பில்லை- எல்.முருகன்
அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி சுப்பிரமணிய…
View More மின்சார சட்ட மசோதா; இலவச மின்சார திட்டத்திற்கு பாதிப்பில்லை- எல்.முருகன்செல்போன் டவர் பாகங்களை திருடியவர்கள் கைது
தூத்துக்குடியில் செல்போன் டவர் பாகங்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கழுகாசல புறத்தில் அழகர்சாமி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு…
View More செல்போன் டவர் பாகங்களை திருடியவர்கள் கைதுபிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
நெல்லை நாங்குநேரி அருகே ரவுடி நீராவி முருகன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் உள்ள நீராவி தெருவில் வசித்து வந்த பிரபல ரவுடி நீராவி முருகன் மீது கொலை, கொள்ளை ஆள்கடத்தல்…
View More பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை