ஆளுநர் விவகாரத்தில் திமுகவினர் கடிதம் மட்டும் தான் எழுத முடியும் – ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
ஒவ்வொரு நிகழ்விலும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என கூறுவது சிறிதளவும் நியாயம் இல்லை என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு, தெலுங்கானா...