கலை விழாவில் களமிறங்கிய கனிமொழி

திமுக தலைவர் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சென்னை சங்கமம் திருவிழா நடத்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன் பக்கம் திரும்ப வைத்த அவரது மகள் கனிமொழி தற்போது தூத்துக்குடியில் அதேபோன்று நெய்தல் என்ற பெயரில் கலைவிழா…

View More கலை விழாவில் களமிறங்கிய கனிமொழி

சாதி உணர்வைத் தூண்டும் வகையில் பேசிய ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

விளாத்திகுளம் அருகே மாணவனிடம் சாதி உணர்வைத் தூண்டும் வகையில் ஆசிரியர்கள் பேசிய விவகாரத்தில் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர்…

View More சாதி உணர்வைத் தூண்டும் வகையில் பேசிய ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவ நினைவு நாள்: போலீஸார் குவிப்பு

தூத்துக்குடி தூப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பாதுகாப்புப் பணிக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, கடந்த 2018ஆம் ஆண்டு ஆலையைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம…

View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவ நினைவு நாள்: போலீஸார் குவிப்பு

தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி சுட்டுக்கொலை

தூத்துக்குடியில், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி துரைமுருகன் என்பவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி பகுதியைச் சேர்ந்தவர் துரைமுருகன். இவர் மீது 7 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு…

View More தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி சுட்டுக்கொலை

அனல் மின்நிலையங்களில் மின்உற்பத்தி அதிகரித்துள்ளது: செந்தில் பாலாஜி

அனல் மின்நிலையங்களில் 58 சதவீதமாக இருந்த மின்உற்பத்தி 70 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், சென்னை கலைவாணர்…

View More அனல் மின்நிலையங்களில் மின்உற்பத்தி அதிகரித்துள்ளது: செந்தில் பாலாஜி

தூத்துக்குடியில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா: அடிக்கல் நாட்டிய அமைச்சர் கீதா ஜீவன்

தூத்துக்குடியில் பல்வேறு வசதிகளுடன் 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள அறிவியல் தொழில்நுட்ப பூங்கா பணிகளை அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தூத்துக்குடியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள்…

View More தூத்துக்குடியில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா: அடிக்கல் நாட்டிய அமைச்சர் கீதா ஜீவன்

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்ததில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் – அமைச்சர் கீதா ஜீவன்

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்ததில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 3வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி…

View More ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்ததில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் – அமைச்சர் கீதா ஜீவன்

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து வந்த மத்திய தொல்லியல் துறையினர் ஆதிச்சநல்லூரில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம்…

View More ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு

வைகுண்டபதி பெருமாள் கோயில் புதுப்பிக்கும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

தூத்துக்குடியில் 10 கோடி ரூபாய் செலவில் வைகுண்டபதி பெருமாள் கோயில் புதுப்பிக்கும் பணிகளை, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை ஆய்வு…

View More வைகுண்டபதி பெருமாள் கோயில் புதுப்பிக்கும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

செல்போன் பயன்படுத்திய தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன்

செல்போனில் மூழ்கிக்கிடந்ததாகக் கூறி தங்கையை அரிவாளால் அண்ணன் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள வசவப்பபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவருக்கு 2 மகன்களும்,…

View More செல்போன் பயன்படுத்திய தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன்