தீட்சிதர்கள் என்றாலே பிரச்னை தான்! – அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து…

View More தீட்சிதர்கள் என்றாலே பிரச்னை தான்! – அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருச்செந்தூர் கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்த 211 கிலோ தங்கம்: வங்கியில் வைப்புநிதியாக ஒப்படைத்தார் அமைச்சர் சேகர்பாபு!

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய கோயிலில் காணிக்கையாக கிடைத்த ரூ.115 கோடி மதிப்புள்ள 211.546 கிலோ பலமாற்று தங்கம், பாரத ஸ்டேட் வங்கியில் வைப்பு நிதியாக வைக்க, வங்கி அதிகாரியிடம் அமைச்சர் சேகர்பாபு ஒப்படைத்தார்.…

View More திருச்செந்தூர் கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்த 211 கிலோ தங்கம்: வங்கியில் வைப்புநிதியாக ஒப்படைத்தார் அமைச்சர் சேகர்பாபு!

மதுரை சித்திரை திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் சேகர்பாபு

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெறும் என்றும், அதற்கான அனைத்து பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு…

View More மதுரை சித்திரை திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் சேகர்பாபு

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சிலை திருட்டு தடுக்கப்பட்டுள்ளது – அமைச்சர் கேகர்பாபு

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சிலை திருட்டு முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் உள்ள தமிழ்நாடு கோவில் சிலைகளை கொண்டு வர நடவடிக்கை எடுத்து…

View More திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சிலை திருட்டு தடுக்கப்பட்டுள்ளது – அமைச்சர் கேகர்பாபு

3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையா? – அமைச்சர் பொன்முடி கேள்வி

சென்னை பிராட்வேயில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியின் 52-வது பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற…

View More 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையா? – அமைச்சர் பொன்முடி கேள்வி

அமைதியாக அமர்ந்த இடத்திலேயே தமிழை வளர்க்கும் தமிழக முதல்வர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்த இடத்தில் இருந்தே தமிழை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 09-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பல்வேறு…

View More அமைதியாக அமர்ந்த இடத்திலேயே தமிழை வளர்க்கும் தமிழக முதல்வர்

திருக்கோயில்களில் இனி மொட்டை போட்டால் கட்டணம் கிடையாது

திருக்கோயில்களில் இனி மொட்டை போட்டால் கட்டணம் கிடையாது என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக 112 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். திருக்கோயில்களின் பாதுகாப்பிற்காக…

View More திருக்கோயில்களில் இனி மொட்டை போட்டால் கட்டணம் கிடையாது

விநாயகர் சதுர்த்தி தடைக்கு மத்திய அரசே காரணம்: சேகர்பாபு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிக்கப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக  பொது இடங்களில்…

View More விநாயகர் சதுர்த்தி தடைக்கு மத்திய அரசே காரணம்: சேகர்பாபு

அர்ச்சகர்கள் வெளியேற்றப்படுகிறார்களா? அமைச்சர் சேகர்பாபு பதில்  

எந்த ஒரு அர்ச்சகரையும் பணியில் இருந்து வெளியேற்றுவது இந்து சமய அறநிலையத் துறையின் நோக்கம் இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில்…

View More அர்ச்சகர்கள் வெளியேற்றப்படுகிறார்களா? அமைச்சர் சேகர்பாபு பதில்  

கோயில் யானைகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு

மேட்டுப்பாளையத்தில் யானைகளுக்கு நடத்தப்பட்டு வந்த புத்துணர்வு முகாம்களுக்கு பதிலாக, இனி யானைகள் பராமரிக்கப்படும் கோயில்களிலேயே நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணியர் கோயில்…

View More கோயில் யானைகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு