‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்ததில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 3வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி…
View More ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்ததில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் – அமைச்சர் கீதா ஜீவன்Thoothukudi
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து வந்த மத்திய தொல்லியல் துறையினர் ஆதிச்சநல்லூரில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம்…
View More ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க அதிகாரிகள் ஆய்வுவைகுண்டபதி பெருமாள் கோயில் புதுப்பிக்கும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
தூத்துக்குடியில் 10 கோடி ரூபாய் செலவில் வைகுண்டபதி பெருமாள் கோயில் புதுப்பிக்கும் பணிகளை, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை ஆய்வு…
View More வைகுண்டபதி பெருமாள் கோயில் புதுப்பிக்கும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வுசெல்போன் பயன்படுத்திய தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன்
செல்போனில் மூழ்கிக்கிடந்ததாகக் கூறி தங்கையை அரிவாளால் அண்ணன் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள வசவப்பபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவருக்கு 2 மகன்களும்,…
View More செல்போன் பயன்படுத்திய தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன்மீனவர்களுக்கு நிவாரண நிதி உயர்த்த முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்: எம்.பி கனிமொழி
மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரண நிதியை உயர்த்தி வழங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார், என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில், விசைப்படகுகளை பாதுகாக்கும் வகையில், 25…
View More மீனவர்களுக்கு நிவாரண நிதி உயர்த்த முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்: எம்.பி கனிமொழிரூ. 2 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சம் பறிமுதல்!
திருச்செந்தூரில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு ஒருவித விலையுர்ந்த பொருளை கடத்திவரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் தாலுகா…
View More ரூ. 2 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சம் பறிமுதல்!மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததை அடுத்து, 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை…
View More மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர்தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு சம்பவம்: சொன்னதை செய்து காட்டிய திமுக அரசு!
மதுரையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அதில், துப்பாக்கிச்சூட்டில்…
View More தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு சம்பவம்: சொன்னதை செய்து காட்டிய திமுக அரசு!தந்தையை இழந்த சோகத்திலும் நிவாரண நிதி வழங்கிய சிறுமி !
தந்தையை இழந்த சோகத்தால் முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு எம்பி கனிமொழியிடம் 1970 ரூபாய் பணம் அழித்துள்ளார் கோவில்பட்டியை சேர்ந்த சிறுமி ரிதானா. தூத்துக்குடி கோவில்பட்டி ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்த சிறுமி ரிதானா, இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை நாகராஜ் கடந்த…
View More தந்தையை இழந்த சோகத்திலும் நிவாரண நிதி வழங்கிய சிறுமி !சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்க இயலாது- நீதிமன்றம் உத்தரவு
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்க இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ்…
View More சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்க இயலாது- நீதிமன்றம் உத்தரவு