மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரண நிதியை உயர்த்தி வழங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார், என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில், விசைப்படகுகளை பாதுகாக்கும் வகையில், 25…
View More மீனவர்களுக்கு நிவாரண நிதி உயர்த்த முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்: எம்.பி கனிமொழிThoothukudi
ரூ. 2 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சம் பறிமுதல்!
திருச்செந்தூரில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு ஒருவித விலையுர்ந்த பொருளை கடத்திவரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் தாலுகா…
View More ரூ. 2 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சம் பறிமுதல்!மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததை அடுத்து, 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை…
View More மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர்தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு சம்பவம்: சொன்னதை செய்து காட்டிய திமுக அரசு!
மதுரையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அதில், துப்பாக்கிச்சூட்டில்…
View More தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு சம்பவம்: சொன்னதை செய்து காட்டிய திமுக அரசு!தந்தையை இழந்த சோகத்திலும் நிவாரண நிதி வழங்கிய சிறுமி !
தந்தையை இழந்த சோகத்தால் முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு எம்பி கனிமொழியிடம் 1970 ரூபாய் பணம் அழித்துள்ளார் கோவில்பட்டியை சேர்ந்த சிறுமி ரிதானா. தூத்துக்குடி கோவில்பட்டி ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்த சிறுமி ரிதானா, இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை நாகராஜ் கடந்த…
View More தந்தையை இழந்த சோகத்திலும் நிவாரண நிதி வழங்கிய சிறுமி !சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்க இயலாது- நீதிமன்றம் உத்தரவு
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்க இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ்…
View More சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்க இயலாது- நீதிமன்றம் உத்தரவுகோரைப்பாய் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்: கடம்பூர் ராஜு
பாய் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என கோவில்பட்டி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கடம்பூர் ராஜு வாக்குறுதி அளித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம்…
View More கோரைப்பாய் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்: கடம்பூர் ராஜுநான் அனைத்து சமுதாயத்தினருடன் இயல்பாக பழகக் கூடியவன்: கடம்பூர் ராஜூ!
தான் அனைத்து சமுதாயத்தினருடன் இயல்பாக பழகக் கூடியவன் என்றும் அனைத்து சமுதாயத்தினரும் தன்னை எளிதில் அணுகலாம் என கடம்பூர் ராஜூ தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது தேர்தல் களம் உச்ச கட்டத்தில் உள்ள நிலையில் தூத்துக்குடி…
View More நான் அனைத்து சமுதாயத்தினருடன் இயல்பாக பழகக் கூடியவன்: கடம்பூர் ராஜூ!சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலமாக தமிழகம் உருவாக்கப்பட்டுள்ளது: முதல்வர்!
அதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலமாக தமிழகம் உருவாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில், கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோரை ஆதரித்து…
View More சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலமாக தமிழகம் உருவாக்கப்பட்டுள்ளது: முதல்வர்!சிங்கப்பூரில் எனக்கு ஹோட்டல் இருப்பதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: கடம்பூர் ராஜு
சிங்கப்பூரில் தமக்கு ஹோட்டல் இருப்பதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சவால் விடுத்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்…
View More சிங்கப்பூரில் எனக்கு ஹோட்டல் இருப்பதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: கடம்பூர் ராஜு