ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்ட கல்லூரி மாணவர்கள்

தூத்துக்குடி மாவட்டம், காமராஜ் கல்லூரி மாணவ மாணவிகள் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை ஆர்வமுடன் பார்வையிட்டனர். கருங்குளம் அருகே தாமிரபரணி கரை பகுதியில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில், மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்…

View More ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்ட கல்லூரி மாணவர்கள்

ஆதிச்சநல்லூரில் பானை ஓடுகள், எலும்புகள் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பகுதியில் ஏராளமான பானை ஓடுகளும், எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் தான் முதன் முதலில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வில், ஆதிச்சநல்லூர் பரம்பு…

View More ஆதிச்சநல்லூரில் பானை ஓடுகள், எலும்புகள் கண்டுபிடிப்பு

அகழாய்வு பணியின் போது தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் கண்டுபிடிப்பு

ஸ்ரீவைகுண்டம் அருகே மத்திய தொல்லியல் துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் அகழாய்வு பணியின் போது தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை…

View More அகழாய்வு பணியின் போது தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் கண்டுபிடிப்பு

கனிமொழி எம்.பி. முன்னிலையில் திறக்கப்பட்ட முதுமக்கள் தாழி

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது. ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த அக்டோபர் 10ம் தேதி தொல்லியல் அகழாய்வு…

View More கனிமொழி எம்.பி. முன்னிலையில் திறக்கப்பட்ட முதுமக்கள் தாழி

ஸ்ரீவைகுண்டம் அருகே VAO தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆதிச்சநல்லூரில் கிராம நிர்வாக அலுவலகராக லூர்து பிரான்சிஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலையில்…

View More ஸ்ரீவைகுண்டம் அருகே VAO தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து வந்த மத்திய தொல்லியல் துறையினர் ஆதிச்சநல்லூரில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம்…

View More ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு

கொற்கை அகழாய்வில் சங்கு வளையல்கள், சங்கு மோதிரங்கள் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கொற்கையில் நடைபெறும் அகழாய்வில் சங்கு வளையல்கள், சங்கு மோதிரங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளில்…

View More கொற்கை அகழாய்வில் சங்கு வளையல்கள், சங்கு மோதிரங்கள் கண்டுபிடிப்பு