பெண்கள் தலைமையிலான #StartUpகளின் விவரங்களை வெளியிட வேண்டும் – மத்திய அரசுக்கு கனிமொழி எம்பி கோரிக்கை!

பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்-அப்களின் விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கியது. அதானி விவகாரம், சம்பல்…

View More பெண்கள் தலைமையிலான #StartUpகளின் விவரங்களை வெளியிட வேண்டும் – மத்திய அரசுக்கு கனிமொழி எம்பி கோரிக்கை!

இந்தோனேஷியாவில் 10-வது உலக தண்ணீர் மாநாடு – திமுக எம்.பி. கனிமொழி சோமு பங்கேற்பு!

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 10-வது உலக தண்ணீர் மாநாட்டில்,  திமுக எம்.பி. கனிமொழி சோமு கலந்து கொண்டுள்ளார்.  1997 முதல்,  3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக தண்ணீர் மாநாடு நடத்தப்படுகிறது.  அந்த வகையில்,  இந்தோனேசியாவின்…

View More இந்தோனேஷியாவில் 10-வது உலக தண்ணீர் மாநாடு – திமுக எம்.பி. கனிமொழி சோமு பங்கேற்பு!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி துறை சோதனை நிறைவு..!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி துறை சோதனை நிறைவடைந்துள்ளது. 2020-ல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற புகாரில் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும்,…

View More திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி துறை சோதனை நிறைவு..!

மணிப்பூர் கொடூரம் பற்றி பிரதமர் பேசாத வரை அவையில் இந்த விவகாரம் எழுப்பப்படும் – திருச்சி சிவா!

மணிப்பூர் வீடியோ கொடூரம் பற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்காதது ஏன் என கேள்வியெழுப்பிய திருச்சி சிவா, பிரதமர் அவைக்கு வந்து அறிக்கை சமர்ப்பிக்கும் வரையில் இந்த விவகாரம் எழுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற…

View More மணிப்பூர் கொடூரம் பற்றி பிரதமர் பேசாத வரை அவையில் இந்த விவகாரம் எழுப்பப்படும் – திருச்சி சிவா!

சென்னை கடற்கரை – ஆதம்பாக்கம் ரயில் சேவை: ரயில்வே அமைச்சரிடம் தி.மு.க எம்.பி. மனு!

சென்னை கடற்கரை முதல் ஆதம்பாக்கம் வரையிலான MRTS ரயில் சேவையை விரைந்து தொடங்கக் கோரி ரயில்வே அமைச்சரிடம், தமிழச்சி தங்கபாண்டியன் மனு அளித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது கூட்டம் கடந்த 13-ஆம் தேதி…

View More சென்னை கடற்கரை – ஆதம்பாக்கம் ரயில் சேவை: ரயில்வே அமைச்சரிடம் தி.மு.க எம்.பி. மனு!

விவசாயிகளின் குறைகளை கலெக்டர் தீர்க்கவில்லையெனில் குறைதீர் கூட்டத்தை புறக்கணியுங்கள் – திமுக எம்.பி அதிரடி

விவசாயிகளின் குறைகளை மாவட்ட ஆட்சியர் தீர்க்கவில்லை என்றால் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணியுங்கள். டீ குடிப்பதற்காகவா கூட்டத்திற்கு விவசாயிகள் வருகின்றனர் என திமுகவின் தென்காசி  எம்.பி தனுஷ் M. குமார் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம்…

View More விவசாயிகளின் குறைகளை கலெக்டர் தீர்க்கவில்லையெனில் குறைதீர் கூட்டத்தை புறக்கணியுங்கள் – திமுக எம்.பி அதிரடி

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகப் பெரிய முறைகேடு-ஆ.ராசா குற்றச்சாட்டு

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிக பெரிய முறைகேடு நடந்துள்ளது. எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் மத்திய தகவல் தொலைத் தொடர்பு த்துறை அமைச்சரும், திமுக மக்களவை எம்.பி.யுமான ஆ.ராசா குற்றம்சாட்டினார்.…

View More 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகப் பெரிய முறைகேடு-ஆ.ராசா குற்றச்சாட்டு

கலை விழாவில் களமிறங்கிய கனிமொழி

திமுக தலைவர் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சென்னை சங்கமம் திருவிழா நடத்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன் பக்கம் திரும்ப வைத்த அவரது மகள் கனிமொழி தற்போது தூத்துக்குடியில் அதேபோன்று நெய்தல் என்ற பெயரில் கலைவிழா…

View More கலை விழாவில் களமிறங்கிய கனிமொழி

யஷ்வந்த் சின்ஹாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது- திமுக எம்.பி. திருச்சி சிவா

எதிர்க்கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்தார். எதிர்கட்சிகள் சார்பில் குடியரசுத்…

View More யஷ்வந்த் சின்ஹாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது- திமுக எம்.பி. திருச்சி சிவா

சிங்கப்பூர் விமான சேவைகளை அதிகரிக்க திமுக எம்.பி கடிதம்

தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமான சேவைகளை அதிகரிக்கக் கோரி, திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா, அந்நாட்டின் வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை…

View More சிங்கப்பூர் விமான சேவைகளை அதிகரிக்க திமுக எம்.பி கடிதம்