ஈக்வடார் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை! பிரசார கூட்டத்திலேயே நடந்த பயங்கரம்!

ஈக்வடார் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது நேற்று முன்தினம் இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நாடாளுமன்றம் கடந்த மே மாதம் கலைக்கப்பட்டது. இதற்கு…

View More ஈக்வடார் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை! பிரசார கூட்டத்திலேயே நடந்த பயங்கரம்!

தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி சுட்டுக்கொலை

தூத்துக்குடியில், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி துரைமுருகன் என்பவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி பகுதியைச் சேர்ந்தவர் துரைமுருகன். இவர் மீது 7 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு…

View More தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி சுட்டுக்கொலை