வீட்டில் சிறுவன் தனியாக இருந்த போது நேர்ந்த விபரீதம்!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் 7 வயது சிறுவன் கொலை வழக்கில், பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு கொலை செய்த 19 வயது இளைஞர் சூரங்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள…

View More வீட்டில் சிறுவன் தனியாக இருந்த போது நேர்ந்த விபரீதம்!

விளாத்திகுளம் அருகே மாட்டுவண்டிப் பந்தயம்: இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை கிராமத்தில் பச்சையம்மன் பெத்தனாச்சி அம்மன் கோவில் மாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் விருதுநகர், தேனி,…

View More விளாத்திகுளம் அருகே மாட்டுவண்டிப் பந்தயம்: இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்

விளாத்திகுளம் அருகே நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக சிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில் உள்ள மகான் செய்யது சமசுதீன் ஷஹீது வலியுல்லாஹ்…

View More விளாத்திகுளம் அருகே நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா

சாதி உணர்வைத் தூண்டும் வகையில் பேசிய ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

விளாத்திகுளம் அருகே மாணவனிடம் சாதி உணர்வைத் தூண்டும் வகையில் ஆசிரியர்கள் பேசிய விவகாரத்தில் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர்…

View More சாதி உணர்வைத் தூண்டும் வகையில் பேசிய ஆசிரியர்கள் சஸ்பெண்ட்