தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதா? என்று அமைச்சர் கீதா ஜீவன் விளக்கமளித்துள்ளார்.
View More 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதா? – அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்!Geetha Jeevan
விடுதிகளில் பெண் காவலர்கள் நியமனம் செய்யப்படும் – அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலமாக நடத்தப்படக்கூடிய விடுதிகளில் பெண் காவலர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
View More விடுதிகளில் பெண் காவலர்கள் நியமனம் செய்யப்படும் – அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!“புதிதாக கட்சி தொடங்கியவர்கள் நாளை நான்தான் முதலமைச்சர் என சொல்வது நகைச்சுவை” – அமைச்சர் கீதா ஜூவன் பேச்சு!
நேற்று பெய்த மழையில் முளைத்து புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் நாளை நான்தான் முதலமைச்சர் என சொல்வது நகைச்சுவையாக உள்ளதாக அமைச்சர் கீதா ஜூவன் விமர்சனம் செய்தார். டிசம்பர் 7, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில்…
View More “புதிதாக கட்சி தொடங்கியவர்கள் நாளை நான்தான் முதலமைச்சர் என சொல்வது நகைச்சுவை” – அமைச்சர் கீதா ஜூவன் பேச்சு!“இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது” – அமைச்சர் கீதா ஜீவன்!
பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கீதா ஜீவன் வெளியீட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : “பெண்களுக்கான உரிமைகளைக் காப்பது போலவே…
View More “இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது” – அமைச்சர் கீதா ஜீவன்!“ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் குஷ்புவிற்கு பதிலளிப்பார்கள்!” – அமைச்சர் கீதாஜீவன்!
“ஒரு கோடியே 16 இலட்சம் பெண்கள் குஷ்புவிற்கு பதிலளிப்பார்கள்” என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். சென்னை செங்குன்றத்தில் பா.ஜ.க சார்பில் நேற்று போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய…
View More “ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் குஷ்புவிற்கு பதிலளிப்பார்கள்!” – அமைச்சர் கீதாஜீவன்!தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர் கீதா ஜீவன்
தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில் மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு தெருமுனை…
View More தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர் கீதா ஜீவன்சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன் விடுவிப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் கீதாஜீவன் விடுவிக்கப்பட்டுள்ளார். மகளிர் நலன் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவனின் தந்தை என்.பெரியசாமி, கடந்த 1996- 2001-ல் எம்.எல்.ஏவாக இருந்த போது கீதாஜீவன் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக…
View More சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன் விடுவிப்புகெட்டுப்போன உணவு சாப்பிட்டு 3 சிறுவர்கள் உயிரிழப்பு; காப்பகத்தை மூட அமைச்சர் உத்தரவு
திருப்பூரில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த காப்பகத்தை மூட சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அந்த காப்பகம் மூடப்பட்டது. குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக…
View More கெட்டுப்போன உணவு சாப்பிட்டு 3 சிறுவர்கள் உயிரிழப்பு; காப்பகத்தை மூட அமைச்சர் உத்தரவுதூத்துக்குடியில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா: அடிக்கல் நாட்டிய அமைச்சர் கீதா ஜீவன்
தூத்துக்குடியில் பல்வேறு வசதிகளுடன் 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள அறிவியல் தொழில்நுட்ப பூங்கா பணிகளை அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தூத்துக்குடியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள்…
View More தூத்துக்குடியில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா: அடிக்கல் நாட்டிய அமைச்சர் கீதா ஜீவன்குழந்தை திருமணங்களைத் தடுக்க பஞ்சாயத்து அளவில் குழுக்கள்: அமைச்சர் கீதா ஜீவன்
தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில், கொரோனா தொற்றால் பெற்றோரை…
View More குழந்தை திருமணங்களைத் தடுக்க பஞ்சாயத்து அளவில் குழுக்கள்: அமைச்சர் கீதா ஜீவன்